Blog Archive

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 27   நீடிக்கும் காரிருள், வெளிச்சத்தில் தான் விடியும்.. நீளும் கவலைகளும் சந்தோஷத்தில்  தான் நீங்கும் என நினைத்து வாழ்க்கையை  வாழ்வது தானே வழக்கம்…  தனக்குள் வைத்திருக்கும் கவலைகளை […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 26     முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு விஷ்ணு சொல்ல போகும் அந்த விடுதலை வீரர் யாரென்று அறிய ஆவலோடு அமர்ந்திருந்தது மொத்த குடும்பமும்…  நமக்கெல்லாம் விடுதலை […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 25  சீமாவின் பேச்சை உள்வாங்கிக் கொண்டவளுக்கோ, தான் செய்த செயலின் தவறு புரிந்தது. கணவன் இழந்த பிறகும் பெண்கள் வாழவில்லையா?  தன் குடும்பத்துக்காக தன் குழந்தைகளுக்காக வாழவில்லையா?… ஐந்து […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 24 தன் தங்கையின் மகனைத் தான் கட்டிவைப்பேன் என வாசுதேவரும். மயூரன் தான் மாப்பிள்ளை  என்று பலராமனும் ஒரு முடிவில் இருக்க, விஷ்ணுவோ தான் காதலித்து வரும் வருண் […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 23 காரிருள் சூழ உடுக்களோடு நிலவும் முளைத்து வானை அலங்கரித்திருந்தது… மருந்து வீரியத்தில் உறங்கிப் போயிருக்க, மயூரனோ, அவளை எண்ணிக் கவலைக் கொண்டிருந்தான். முதல் முதலாய் அவளைப் பார்த்த […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 22 தனது மேல் அதிகாரியிடம் நிசாப்பை கைது செய்ய உத்தரவு வாங்கியவன். அதனைச் செயல் படத் தொடங்கியிருந்தான்… தனது கீழ் இருக்கும் காவல் அதிகாரிகளை நம்புவது முட்டாள் தனம் […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 21     கமிஷ்னர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நிசானின் மேஜை முன் மும்பை தாதாக்களின் விவரங்கள் அடங்கிய கோப்பைகள் அடக்கிவைக்கப்பட்டிருந்தது….  நிசாப்பையும் அவனது ஆட்களையும் பற்றி அறிய […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 20… நிசாப் ஆட்கள், மயூரனை   கண் காணித்தனர்…. அவனை ரிப்போட்டர் என எண்ணி இருந்தவர்கள். அவன் என்.சி சேனலின் டேரக்டர் என தெரிய வரவே அதிர்ந்தனர்.. மூன்று வாரங்களுக்கு […]

View Article

தேடல்களோ தீராதினி

தேடல்களோ தீராதினி.. டீசர்   அவனது வாய் மட்டுமே தன் நண்பர்களுடன்,  பேசிக் கொண்டு இருந்தது.. அவனது மனமும் மூளையும் அவளை மட்டுமே தேடிக்கொண்டு இருந்தது. ” டேய் மச்சி, […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 19 அலைக்கடலில் ஆதவனும்  மெதுவாகத் தன்னொலியைச் சுருட்டிக்கொண்டு  மறைய மாலை வேளைத் தொடங்கியது.. காமத்திபுராவில் அந்நியர்களாய், நுழைந்தவர்கள் தான் அப்துலும் மயூரனும், நிச்சயம் இந்த விசயம் நிசாப் காதில் […]

View Article
error: Content is protected !!