இதயம் – 04
விஷ்ணு மற்றும் வெங்கட் தங்கள் கைகளை கட்டிக் கொண்டு தங்கள் முன்னால் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த சக்தியைப் பார்த்துக் கொண்டு நிற்க, அவனோ எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். ஒரு […]
விஷ்ணு மற்றும் வெங்கட் தங்கள் கைகளை கட்டிக் கொண்டு தங்கள் முன்னால் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த சக்தியைப் பார்த்துக் கொண்டு நிற்க, அவனோ எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். ஒரு […]
அன்றோடு பூஜா மற்றும் விஷ்வாவின் திருமணம் நடந்து முடிந்து ஒரு வாரம் நிறைவு பெற்றிருந்தது. அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு அந்நியோன்னியமான உறவு நிலவிக் கொண்டிருந்தாலும், பூஜாவின் பெற்றோர்கள் மாத்திரம் […]
ஹரிங்கே நகரம் – லண்டன் இரவு நேர மின்விளக்குகள் வெளிச்சத்தில் ஹரிங்கே நகரம் முழுவதும் பொன்னிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்க, தன் கோர்ட்டை கழட்டி கையில் எடுத்தபடியே ஒரு அபார்ட்மெண்டின் முன்னால் […]
திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில் அன்று வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாள் என்பதால் வழக்கத்திற்கு மாறாக கோவிலில் கூட்டம் நிரம்பி வழிய, அந்த கூட்ட நெரிசலுக்கு நடுவில் ஒரு ஜோடி திருமணக் […]
தான் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பார்த்தபடியே ராகினி நின்று கொண்டிருந்த வேளை அந்த அறையின் கதவு திறக்கப்பட, அந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவள் அங்கே பல நாட்களாக சவரம் […]
கார்த்திக் தனது காதலை உணர வேண்டும், அவனாகவே முன்வந்து தன் காதலை தன்னிடம் சொல்ல வேண்டும் என்று தான் ராகினி இத்தனை வருடங்களாக காத்திருந்தாள். இன்று அவள் நினைத்தது போலவே […]
ராகினி தென்காசியில் இருந்து திரும்பி வந்து அன்றோடு இரண்டு வாரங்கள் முழுமையாக நிறைவுற்றிருந்தது. இந்த இரண்டு வாரங்களில் கார்த்திக் அவளோடு பேசிய வார்த்தைகள் ஒன்றோ, இரண்டு தான், அதுவும் ஏதாவது […]
ராகினியிடம் அஞ்சலி மற்றும் ஆதித்யாவைப் பற்றி துளசி கூறியது வரை கேட்டுக்கொண்டு நின்ற அஞ்சலி, “நான் ஏற்படுத்திய பிரச்சினையால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க. நான் அவசரத்தில் எடுத்த முடிவு […]
கம்பீரமான காவலனைப் போல வீற்றிருந்த ஆலமரத்தின் அடியில் அமைக்கப்பட்டிருந்த மேடை போன்ற அமைப்பில் அமர்ந்திருந்த ராகினியின் பார்வை மூடப்பட்டிருந்த அஞ்சலியின் அறைக்கதவையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு […]
இரவு நேர அமைதியை மேலும் அமைதியாக்குவது போல கார்த்திக் தனது லேப்டாப்பில் தன் அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டு மூழ்கியிருக்க, மறுபுறம் ராகினி தென்காசிக்கு செல்வதற்கு அவனிடம் இருந்து எப்படி […]