உன்னாலே – 03
ராகினி போட்ட சத்தத்தில் வீட்டில் இருந்த எல்லோரும் பதட்டத்துடன் அவளைச் சூழ்ந்து நிற்க முதலில் தன்னை நிதானப்படுத்திக் கொண்ட சகுந்தலா அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு“ராகினி என்னடாம்மா […]
ராகினி போட்ட சத்தத்தில் வீட்டில் இருந்த எல்லோரும் பதட்டத்துடன் அவளைச் சூழ்ந்து நிற்க முதலில் தன்னை நிதானப்படுத்திக் கொண்ட சகுந்தலா அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு“ராகினி என்னடாம்மா […]
கார்த்திக் அதிர்ச்சியோடு ராகினி தட்டி விட்டுச் சென்ற கன்னத்தை தொட்டு பார்த்து கொண்டே அந்த அறையில் அப்போது என்ன நடந்தது என்று தன் சிந்தனைகளை சற்று பின் நோக்கி […]
“கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” அய்யரின் குரலில் நாதஸ்வரமும், மேளதாளங்களும் ஒலிக்க தன் கையில் பிடித்திருந்த அந்த பொற்தாலியையும் அதற்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த அக்கினியையும் வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான் கார்த்திக். […]
“கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” அய்யரின் குரலில் நாதஸ்வரமும், மேளதாளங்களும் ஒலிக்க தன் கையில் பிடித்திருந்த அந்த பொற்தாலியையும் அதற்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த அக்கினியையும் வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான் கார்த்திக். […]
ஏழு வருடங்களுக்கு பிறகு….. வருண் மற்றும் அர்ஜுன் எப்போதும் போல அவர்கள் இருவரது அறைக்கும் பொதுவாக இருக்கும் பால்கனியில் ஒருவர் மேல் ஒருவர் காலைப் போட்ட படி ஆழ்ந்த உறக்கத்தில் […]
ஸ்ரீ மகாலட்சுமி திருமண மண்டபம் வாசலில் வாழை மரங்கள் இரண்டு கம்பீரமான காவல்காரர்கள் போல வீற்றிருக்க அதிலிருந்து அந்த திருமண மண்டபத்தின் வாயில் வரை பூக்களும், மாவிலைகளும் கலந்த தோரணங்கள் […]
மாணிக்கம் தன்னருகே நின்று கொண்டிருந்த தன் மனைவியையும், அவரிடமிருந்து சற்று தள்ளி நின்று கொண்டிருந்த தன் மகளையுமே மாறி மாறி பார்த்து கொண்டிருக்க அர்ஜுனின் பார்வை மாத்திரம் அவர் […]
முதல் நாள் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தினால் நீண்ட நேரமாக உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த மாணிக்கம் பொழுது புலரும் வேலையில் தான் சற்று ஆழ்ந்த உறக்கத்தை தழுவியிருந்தார். அன்று பொது […]
மாணிக்கம் அர்ஜுனின் இயல்பான பேச்சில் திருதிருவென விழித்துக் கொண்டு வருணைத் திரும்பி பார்க்க அவனோ தனக்கு எல்லாம் தெரியும் என்பது போன்ற ஒரு தோரணையில் நின்று கொண்டிருந்தான். “என்ன மாமா […]
நினைவு – 23மாணிக்கம் அர்ஜுனின் இயல்பான பேச்சில் திருதிருவென விழித்துக் கொண்டு வருணைத் திரும்பி பார்க்க அவனோ தனக்கு எல்லாம் தெரியும் என்பது போன்ற ஒரு தோரணையில் நின்று கொண்டிருந்தான். […]