Blog Archive

0
eiE6SA598903-d5207d73

நினைவு – 22

இரவு நேரத்து நிசப்தத்தை கலைப்பது போல கோட்டானின் ஒலி எல்லாப் பக்கங்களிலும் எதிரொலிக்க அர்ஜுன் மற்றும் வருண் அவர்கள் அறையின் பால்கனியில் அமைதியாக கண் முன்னே விரிந்து பரந்திருந்த வானத்தை […]

View Article
0
eiE6SA598903-1e5a25b2

நினைவு – 21

மாலை நேர வானம் தன் செம்மை நிறத்தை மறைத்து கருமையைத் தழுவிக் கொண்டபடி நிலவை தன் மீது பவனி வரச் செய்திருக்க அந்த நிலவொளி வெளிச்சத்தில் சாலையோரமாக ஹரிணி, விஷ்ணுப்பிரியா […]

View Article
0
eiE6SA598903-955def15

நினைவு – 20

கடிகாரத்தின் டிக் டிக் என்ற ஓசை மாத்திரம் அந்த அறையில் எதிரொலிக்க அங்கே நின்று கொண்டிருந்த அனைவரது மனங்களுமோ வெவ்வேறு வகையான சிந்தனையில் மூழ்கிப் போய் இருந்தது. அர்ஜுனின் குழம்பிய […]

View Article
0
eiE6SA598903-e4026749

நினைவு – 19

அர்ஜுன் கண்களை மூடி மயங்கி சரிந்ததுமே ஹரிணி பதட்டத்துடன் அவனது கன்னத்தில் தட்ட வருணோ அவனை தன் கைகளில் ஏந்திக் கொண்டு அவசரமாக பார்க்கிங்கை நோக்கி விரைந்து சென்றான். ஹரிணியை […]

View Article
0
eiE6SA598903

நினைவு – 18

வருண் மற்றும் ஹரிணிப்பிரியாவின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து அன்றோடு ஒரு வாரம் நிறைவு பெற்றிருந்தது. நிச்சயதார்த்த நிகழ்வின் போது அர்ஜுனால் ஏற்பட்ட குளறுபடிகளை மறந்து ஹரிணியின் வீட்டினர் இயல்பு நிலைக்கு […]

View Article
0
eiE6SA598903

நினைவு – 17

அர்ஜுனின் அந்த திடீர் செயலில் அங்கே கூடியிருந்த அனைவரும் தங்களுக்குள் பதட்டத்துடன் ஏதேதோ பேசத் தொடங்க ஜெயலஷ்மியின் முகமோ கோபத்தால் சிவந்து போனது. சாவித்திரி மற்றும் ராமநாதனின் முன்னிலையில் தன் […]

View Article
0
eiE6SA598903

நினைவு – 16

சொந்தங்களும், நண்பர்களும் நிறைந்து போய் இருக்க எளிமையான அலங்காரங்களுடன் ஹரிணியின் இல்லம் ஜொலித்து கொண்டிருக்க பரபரப்போடும், அதைத் தாண்டிய சந்தோஷத்துடனும் மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மி அங்குமிங்கும் ஓடியாடி பம்பரம் போல் […]

View Article
0
eiE6SA598903(1)

நினைவு – 15

அர்ஜுனுக்கு நடந்த விடயங்களை பற்றி எல்லாம் வருண் கூறிய பிறகு ஹரிணிப்பிரியாவிடமிருந்தோ, விஷ்ணுப்ரியாவிடமிருந்தோ எந்தவொரு கேள்வியும் வரவில்லை மாறாக அந்த இடமே நிசப்தத்தில் உறைந்து போய் இருந்தது. தன் அக்கா […]

View Article
0
eiE6SA598903(1)

நினைவு – 14

ஒரு கணத்தில் அங்கே என்ன நடந்தது என்று கூட புரியாமல் விக்கித்துப் போய் நின்ற வருண் தன் நண்பனைப் பார்த்ததுமே அவனருகில் அவசரமாக ஓடிச் செல்ல எண்ணி ஒரு அடியெடுத்து […]

View Article
0
eiE6SA598903(1)

நினைவு – 13

காலை விடியல் பறவைகளின் ஒலியோடும், பிரகாசமான கதிர்களின் ஒளியோடும் உலகத்தினரை தழுவிச் செல்ல அர்ஜுன் எப்போதும் போல தன் புத்துணர்ச்சி தரும் புன்னகையுடன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்து கொண்டான். […]

View Article
error: Content is protected !!