கனலியின் கானல் அவன்(ள்)-23
மீனாட்சி மற்றும் தேனரசு ருத்ராவின் பெற்றோர் வந்துச்சென்ற அன்றே அவர்களின் வீடு சென்று ருத்ரா,கயலின் திருமணம் பற்றி மேலும் பேசி அடுத்து வந்த ஒரு நல்நாளில் குடும்ப முக்கியவர்கள் சேர்த்து […]
மீனாட்சி மற்றும் தேனரசு ருத்ராவின் பெற்றோர் வந்துச்சென்ற அன்றே அவர்களின் வீடு சென்று ருத்ரா,கயலின் திருமணம் பற்றி மேலும் பேசி அடுத்து வந்த ஒரு நல்நாளில் குடும்ப முக்கியவர்கள் சேர்த்து […]
அன்றாடம் நடக்கும் செயல்பாடுகள் அது இனிதாகவே நடைப்பெற இந்த வீட்டில்,இந்த வீட்டின் உரிமையாளரிடம் பல மாற்றங்கள்.அது பார்ப்பவருக்கு புரியாவிடினும் வாழ்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பவருக்கும்,மாற்றத்தினை ஏற்படுத்தியவருக்கும் அதனை நன்றாகவே உணர முடிகின்றது.ஆம்,அரசுவும் […]
அரசு அவரது வண்டியில் கயலின் பைகளை வைத்தவர், மீனாட்சியுடன் வீட்டு வாயிலில் நின்றிருந்த கயலை பார்த்து, “போகலாமா? “எனக் கேட்க அவர்களும் வந்து வண்டியில் ஏறினர்.வண்டி விமான நிலையம் நோக்கி […]
“நறும் பூவே நீ நல்லை அல்லை” நறும் பூ இதை தாமரை என்றும் சொல்லலாம் நீரில் வளரும் பூ.நாயகியை அதைக்கொண்டு விழித்த விதம் அருமை… குறிஞ்சி நில காதல் […]
காலை கயல் எழும் போது மணி எட்டை கடந்திருந்தது.கண் விழித்திருந்தாலும் இன்னுமே திறந்திராத்தவளுக்கு அவள் அறையில் நடமாட்டம் உணர முடிந்தது. மெதுவாய் கண் திறக்க மீனாட்சி.சேலையை சற்று உயர்த்தி இடுப்பில் […]
நேற்றைய இரவு வரை இரவின் அமைதி, அது தனக்கு தனியே தன் வாழ்வில் தந்த வலிகளை,சுகங்களை நினைத்து போராடும் மனதுக்கு இதமாகவே இருந்திருக்க, இன்றைய இரவு தன் வாழ்வில் என்றுமே […]
கோயில் மணி ஓசை ‘டாங்’ எனக் காதை வந்தடைய நிமிர்ந்த தேனரசுவின் கண்களில் தெரிகிறார்,அவரை விட ஒரு இருபத்தைந்தடி தூரத்தில் ருத்ராவின் அன்னை அருகே நின்றிருந்த செம்மஞ்சளுமல்லாது சிவப்புமில்லா சூரியக்கதிரின் […]
பிரமாண்டமான கடை மக்கள் நிரம்பி வழிந்தது.குடும்பங்களாக,ஜோடிகளாக, நண்பர்கள் என தளங்கள் ஒவ்வொன்றிலும் விதவிதமாய் உடைகளை தெரிந்துக்கொண்டிருந்தனர். அதில் பட்டுப்புடவை பகுதியில் அமர்ந்திருந்தாள் கயல்விழி அவளருகே மீனாட்சி அமர்ந்திருக்க அவர்களுக்கு […]
KKA -17 காலை பத்துமணி … “ஹனி எவ்வளவு நேரம் தான் அப்படியே உட்கார்ந்து இருக்கதா ஐடியா? நீ வந்தப்றமா தான் நான் போகணும். அதுக்குள்ள யாரும் வந்துட்டா,சட்டுனு […]