வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 15
Vv15 அன்றைய நிகழ்வின் பின் முழுதாய் வீணா மித்ரனை தவிர்க்க ஆரம்பித்து விட்டாள். அத்தோடு கிருஷ்ணா மற்றும் மகிழ் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பியிருக்க மித்ரன் பலமுறை […]
Vv15 அன்றைய நிகழ்வின் பின் முழுதாய் வீணா மித்ரனை தவிர்க்க ஆரம்பித்து விட்டாள். அத்தோடு கிருஷ்ணா மற்றும் மகிழ் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பியிருக்க மித்ரன் பலமுறை […]
Epi 14. சட்டென்று கதவு மூடிக்கொள்ளவும் பயந்தவள்,அக்கதவை பற்றி தெரியும் என்பதால் அவசரமாக திறந்துப்பார்க்க அதுவோ திறப்பேனா என்று அடம் பண்ணியது. ‘அச்சோ! இது வேற. சரி செக்யூரிட்டி வரச்சொல்லி […]
13. வீணா மித்ரனின் பொறுப்பின் கீழே இருந்த ஆடையகம் வந்து ஐந்து மாதங்களைக் கடந்திருக்க, வீணா இங்கு வந்த மறுநாளே மித்ரன் அவர்களின் வர்த்தகம் தொடர்பிலான மாநாடு ஒன்றில் கலந்துக்கொள்ள […]
வீணாவின் சகோதரி தாமரைக்கும் சராவணனுக்கும் திருமணம் முடிந்து இருவரும் சரவணன் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகாமையில் முன்னமே தங்கியிருந்த குடியிருப்பொன்றில் வசித்து வருகின்றனர். திருமணம் முடித்த புதிதில் மற்றவர் பற்றி […]
“என்ன பட்டு,கண்ண திறந்துட்டே கனவா?”“ஆஹ்ன்,கனவெல்லாம் இல்லை ஹாப்பிக்கா.” “அப்போ நான் பார்குறப்ப எங்கயோ பார்த்துட்டே தனியா சிரிச்சிட்டே இருந்த…” “அதுவா,சும்மாதான்.” என்றாள்.“நம்புறே மாதிரி இல்லையே…” மகிழ் கூற, […]
அறைக்கதவை திறக்க அது திறந்தால் தானே. சத்தமாய் முயற்சிக்கவும் முடியாது. அவன் எழுந்துவிட்டால்… மீண்டுமாய் முயற்சித்தாள்,ஹ்ம் ஹ்ம் அவளுக்கு வேறு கழிவறை செல்லவேண்டிய கட்டாயம் வேறு. மீண்டுமாய் கதவில் கைவைக்கப் […]
மித்ரன்,வீணாவை அவ்விடம் கூட்டி வந்து ஒரு வாரமாகியிருந்தது. நெற்றிக்காயதிற்கு மருந்திட்டு இருந்தாலும் உள்ளே இன்னுமே வலி இருந்தது. இன்னுமாய் வீக்கம், அவ்விடம் சிவந்து தலையை குனியும் போது வின் வின் […]
“ஹாப்பிக்கா ரொம்ப அழகான ஊர்ல.டைம் கிடைச்சா கொஞ்சம் வெளில போலாமா? “ மகிழுடன் வீணாவும் வந்திருக்க வந்த முதல் இரண்டு நாட்களுக்கு நேரம் உணவருத்தக்கூட குறைவாக இருந்தது. ஆம்.அவர்களது […]
மித்ரன், கையில் சில தீன்பண்டங்களுடன் உணவு மேசையருகே சென்று இவர்களை அழைக்க கிருஷ்ணா பின்னால் தேநீர் குழப்பிகளுடன் வந்தான்.மகிழ், வீணா வின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு என்ன செய்வதென்று […]
அத்தியாயம் 6 இன் தொடர்… “… அங்கே விழா அறையில், “கிருஷ்ணா,மிஸ்.வீணா அவங்களை எங்கோ பார்த்திருக்கேன்டா.ஆனா எங்கன்னு சரியா நினைவில்லை. உனக்கு எப்படி அவங்களை?… கேள்வியாக நண்பனை ஏறிட்டு மித்ரன் […]