அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 11
ரகுராமின் வீட்டிற்கு வந்த கெளதமிற்கு கொண்டாட்டம். ரம்யா அத்தனை விளையாட்டுப் பொருட்கள் வாங்கி குவித்திருந்தார். அவரோடு பேசி களைத்து போனான், பின்னர் உண்டு களைத்தான். வீட்டின் முன்னே இருந்த ஸ்விமிங் […]
ரகுராமின் வீட்டிற்கு வந்த கெளதமிற்கு கொண்டாட்டம். ரம்யா அத்தனை விளையாட்டுப் பொருட்கள் வாங்கி குவித்திருந்தார். அவரோடு பேசி களைத்து போனான், பின்னர் உண்டு களைத்தான். வீட்டின் முன்னே இருந்த ஸ்விமிங் […]
An kn 10 அனைவரும் கூடி நின்று பூஜையை கவனிக்க, அந்நேரம் வந்து நின்ற வண்டி அனைவரையும் ஈர்த்தது. ஐராவிற்கு நேராக அகிலுக்கு பின்னால் நின்ற வண்டியில் இருந்து இறங்கினான் […]
An kn-09 இரண்டு மாதங்கள் வேகமாய் சென்று விட்டதாய் ஐரா புலம்ப, ‘என்ன இத்தனை மெதுவாக ஊர்ந்து போகிறது’ எண்ணிக் கொண்டிருந்தான் அகில். அன்றொரு நாள் தனக்கு வந்த அழைப்பின் […]
An kn-08 அந்த ஹோட்டலை விட்டு ஐராவின் நிழல் மறையும் மட்டும் பார்த்திருந்த கண்களில் என்ன இருந்தது? வெறுப்பும் இல்லை. விருப்பமா? அதுவும் இல்லை.பொறாமை துளிக்கூட இல்லை. ஏதோ ஒரு […]
அத்தியாயம் 7 காலை எழும்பும் போது ஐராவின் அருகில் உறங்கியிருந்தான் கெளதம். ‘இவன் எப்போ இங்க வந்தான்’.அவன் சிகை கோத கண் திறந்துப் பார்த்தான். “ஹாப்பி மார்னிங் கெளதம்… […]
ஐராவிற்கு தூக்கம் களையும் போது மணி ஏழு தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. அகிலின் பேச்சு சத்தம் கேட்கவும் தான் அவன் ஞாபகமே அவளுக்கு வந்தது. ‘நாராயணா…இவனை மறந்துட்டேனே.’ கூந்தலுக்கு ஒரு […]
நேரே அலுவலகத்திலிருந்து கல்லூரிக்குச் சென்றாள் ஐரா. கல்லூரி நுழைவாயிலில் அமைக்கப்பட்ட இமாலயா என்ற பெயர் பார்த்ததுமே அவள் உள்ளுக்குள் சிலிர்த்துக் கொள்ளும். தானாய் ஒரு கர்வம் அவளை அத்தனை நிமிர்வாய் […]
An Kn-4 இன்றைய விடியல் ஐராவிற்கும் கெளதமிற்கும் ஏன் அகிலுக்கு கூட புதிதாய் இருந்தது. கெளதமை பள்ளிக்குச் செல்ல தயார் செய்தவள் தானும் சென்று தயாராகி வர, கெளதமோடு அமர்ந்து […]
An-3 “ஐரா என்ன பண்ற? “ அவள் அருகே அமர்ந்து அவள் தலையில் கை வைத்தான். அவன் கால்களைக் கட்டிக்கொண்டவள் அவன் முழங்காலில் கன்னம் வைத்துக்கொண்டாள். “எதுக்கு இப்டி பண்ற? […]
அத்தியாயம் 1இன் தொடர்… …அவனது சுற்றமே மறந்து இவர்கள் இருவர் மட்டுமே அப்போதைக்கு நினைவில் இருக்க, அவனுமே அவன் அலைபேசியை மறந்திருந்தான். அதனால் ஏற்பட்ட நட்டம்…? அவனளவில் நட்டமே […]