அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 1
“யூ ஆர் எ பேட் மாம். ஐ டோன்ட் நீட் யூ…” சுவரோடு ஒன்றிக்கொண்டு,கறுப்புக் காட்சட்டை, வெள்ளை சட்டை, கழுத்தில் கறுப்பு போ அணிந்து பள்ளிச்செல்ல தயாராகி இருந்த சின்னவனின் […]
“யூ ஆர் எ பேட் மாம். ஐ டோன்ட் நீட் யூ…” சுவரோடு ஒன்றிக்கொண்டு,கறுப்புக் காட்சட்டை, வெள்ளை சட்டை, கழுத்தில் கறுப்பு போ அணிந்து பள்ளிச்செல்ல தயாராகி இருந்த சின்னவனின் […]
அத்தியாயம் 19. மாலை, சொன்ன நேரத்துக்கெல்லாம் வந்து ரேவதியை அழைத்துச் சென்றான் டாக்டரிடம். இரத்த அழுத்தம் கூடியிருப்பதாகக் கூறி ஓய்வெடுக்க கூறியிருந்தார். இவர்கள் வீட்டுக்கு வரவும்,அதிதியும் அப்போதுதான் வந்திருந்தாள். அன்றைய […]
அத்தியாயம் 18 அவனோடு என்ன பேச,அவனை எப்படி சாமாதானம் செய்யவென்றே தெரியாது தவித்துக் கொண்டிருந்தாள் அதிதி. ரேவதியைப்பார்க்க கீழிறங்கி வந்தவள் அவர் நன்றாக உறங்கியிருக்க, அப்படியே படிக்கட்டுகளில் அமர்ந்து சுவற்றில் […]
Final epi முடிவோடு தொடரும் கவிதையாய் அவர்கள் காதல்… கடக்கும் அவர்களுக்கான துளிப் பொழுதையெல்லாம இனிதாய் இருவரும் ரசிக்க, தமிழாய்க் கொண்டு அனுபவித்து வாழ்ந்தனர். அதிதிக்காக அவர்கள் திருமணத்தின் போது […]
Epi17 தீபாவுடன் உரையாடியப் பின் மனம் தெளிந்திருந்தாள் அதிதி.கணவன் மனைவியிடையே பேச்சுக்கள் இல்லாதபோதும் சந்தோஷமாக இரண்டு நாட்களை குடும்பமாக கழித்தவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். அதிதியையே ஆதிரையன் கண்கள் தொடர்வதை […]
Epi16 கணவன் மனைவிக்கு இடையே ஏதோ ஓரிரு வார்த்தைகள் பகிர்ந்து சிறு நட்பொன்று இளையோடி இருக்க அதுவும் அன்று ஆலையில் நடந்த பேச்சோடு நின்று போனது. […]
Epi 15 அதிதியின் கழுத்தோடு கைக்கு சுற்றி மாரோடு சேர்த்து கட்டிட்டு ஒரு மாதம் கடந்துவிட்டிருந்தது. அன்று திருமணம் முடியவுமே அதிதியை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் செல்ல அவள் தோள்பட்டைக் கூட்டு […]
காலை பத்திலிருந்து பதினொன்றுக்குள் முகூர்த்தம் என்று குறிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆயத்தங்களை இரு வீட்டினரும் சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தனர். அதிதிக்காக செல்வநாயகம் மூலமாக வீடொன்றை வாங்கியிருந்தான் ஆதிரையன். தன் மகளுக்கு […]
“மேக தூதம்” “கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு வருஷம் ஆகல. அவளுக்காக நீ அம்மா கூட வாக்குவாதம் பண்ற. இதெல்லாம் நல்லா இல்லை பவித்ரா. “ “அச்சோ […]
“மேக தூதம்” “கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு வருஷம் ஆகல. அவளுக்காக நீ அம்மா கூட வாக்குவாதம் பண்ற. இதெல்லாம் நல்லா இல்ல பவித்ரா. “ “அச்சோ […]