வெண்பனி 31
பனி 31 சூரிய வெப்பம் பூமியை அனலாக தகிக்க வைத்தது. அந்த வெயிலின் உஷ்ணத்தை சிறிதும் உணராத அன்பரசன், சோகமே உருவாக, தனியாக தோட்டத்தில் அமர்ந்திருந்தான். அவனது நினைவுகள் அனைத்தும், […]
பனி 31 சூரிய வெப்பம் பூமியை அனலாக தகிக்க வைத்தது. அந்த வெயிலின் உஷ்ணத்தை சிறிதும் உணராத அன்பரசன், சோகமே உருவாக, தனியாக தோட்டத்தில் அமர்ந்திருந்தான். அவனது நினைவுகள் அனைத்தும், […]
பனி 30 அன்றைய இறைவனுடனான சந்திப்பை நினைத்தவளின் முகம் அஷ்ட கோணலாக மாறியது. “இப்ப சொல் மகளே. நீ அனைத்துக்கும் தயாராக தானே பூமியில் இருந்தாய். இப்போ ஏன் இவ்வளவு […]
பனி 29 போதை! ஒரு மனிதனை தன்னையே மறக்கச் செய்யுமளவு கொடியது. மது, மாது, பணம், பதவி என எண்ணற்ற போதை மனிதனை ஆட்சி செய்கிறது. அந்த போதை இல்லாத […]
பனி 28 கதிரின் ஒளி முகத்தில் படர்ந்து கண்களை கூச வைக்க, பறவைகளின் ஒலி இன்னிசை மீட்டி அவனது துயில் கலைக்க, நீண்ட மாதங்களுக்கு பிறகு கதிர் அரசனின் விடியல் […]
பனி 27 சூரியனின் ஆதிக்கம் பூமியை ஆள தொடங்கிய நேரம். மிதமான வெப்பம் சுகமாக உடலை தழுவியது. கண்ணுக்கு குளிர்ச்சியாக, வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கியது. காதல் கொண்ட பெண்மை, […]
பனி 26 சூரியன் மேற்கு கடலில் மூழ்கி, மெல்ல தன் உயிரை விட்டது. பறவைகள் தங்கள் கூட்டில் அடைந்தது. தன்னை சுற்றி இருள் பரவுவதை உணராமல், தன்னை மறந்து எங்கோ […]
பனி 25 கொஞ்சம் இளகி இருந்த மனம், அவன் கேட்ட,”ஏன் பனி, இப்ப எல்லாம் என்னை மாமானு கூப்பிட மாட்டேங்குற?” என்ற கேள்வியில் இறுகியது. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் […]
பனி 24 கதிர் வாங்கி தந்த புடவையில் தேவதையென கிளம்பி, அன்புவுடன் ரிசார்ட் திறப்பு விழாவுக்கு சென்ற பனிமலரின் அழகை கண்ட, தீப்திக்கும் சுகந்திக்கும் வயிற்றில் தீ பிடித்தது. அதுக்கு […]
பனி 23 கதிரவன் மங்கிய அரை இருள், ஆள் அரவமற்ற சாலை, இரு பக்கமும் ஓங்கி உயர்ந்த மரங்கள், பறவைகளின் ரிங்காரம், தன் மனதிற்கு இனியவளுடன் பைக் பயணம். நாயகனும் […]
பனி 22 ஸ்ணோ ரேஸ் ரிசார்ட் என்ற பெயர் பலகை, பொன் எழுத்துக்களால் மின்னியது. அதை பனிமலரும் அன்புவும் வார்த்தைகள் அற்று பார்த்திருந்தனர். மனம் நெகிழ்ந்திருந்தது. பெண்ணின் கண்களில் மௌனம் […]