மனதோடு மனதாக – 3
3 வெண்ணிலாவும் ஜீவிதாவும் அறைக்குள் அமர்ந்திருக்க, திடீரென்று மேளம் கொட்டும் சத்தமும், வெளியில் அனைவரின் பரபரப்புக் குரல்களும் கேட்க, ஜீவிதா, முகம் இறுக, உடல் விறைத்து நிமிர்ந்து அமர்ந்தாள்.. அவளது […]
3 வெண்ணிலாவும் ஜீவிதாவும் அறைக்குள் அமர்ந்திருக்க, திடீரென்று மேளம் கொட்டும் சத்தமும், வெளியில் அனைவரின் பரபரப்புக் குரல்களும் கேட்க, ஜீவிதா, முகம் இறுக, உடல் விறைத்து நிமிர்ந்து அமர்ந்தாள்.. அவளது […]
2 “ஜீவிதாக்கா.. மெஹந்தி சூப்பரா இருக்கு.. இருந்தாலும் அந்த மாப்பிள்ளை பொண்ணு போல இருந்த அந்த மெஹந்தி டிசைன் போட்டு இருக்கலாம்.. அது செமையா இருந்தது தெரியுமா?” என்று […]
1 பூமிப் பந்தானது ஜீவராசிகளுக்குத் தேவையான சூரியனின் ஒளிக் கீற்றுகள் அன்றைய தினத்திற்குப் போதுமென தோன்ற, நிலவின் குளிர்ச்சிக்கும், அன்றைய வேலைகளில் இருந்தும் ஓய்வுக்கு நேரமாவதை உணர்த்தும் வகையில், தனது […]
30 காலைப் பொழுது அழகாக புலர, மெல்லிய மழைச் சாரல் பூமியை இதமாகத் தீண்டிக் கொண்டிருக்க, மழை மேகங்கள் முரசுக் கொட்டிக் கொண்டிருக்க, இரு இதயங்கள் ஆவலாக எதிர்பார்த்த அந்த […]
29 காவல் நிலையத்தில் இருந்த சிறையில் உள்ளே இருந்த இந்திரனை, மதியும் சித்தார்த்தும் விசாரிக்கத் தயாராகினர். அவனது செல்போன் ஹிஸ்டரியை எடுத்துக் கொண்டு அவன் முன்பு அமர்ந்த மதியும், சித்தார்த்தும், […]
28 காவல் நிலையத்தில் இருந்த சிறையில் ஆதவன் சோர்ந்து போய் படுத்திருந்தான்.. கையை அவன் மீது வைக்காமலேயே அவனைக் கேள்வி கேட்டே சித்தார்த்தும், மதியும் அவனை டார்ச்சர் செய்து, […]
27 ஆதிராவை அழைத்துக் கொண்டு கார்த்திக்கும், சரவணனும் அவர்களது வீட்டிற்கு வந்தனர்.. இருவரையும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருவதற்காக சரவணன் காருடன் வந்திருந்தான்.. “மெல்ல இறங்கு ஆதிரா..” கார்த்திக் ஆதிராவிடம் […]
26 ஆதிராவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை மாறி, அவளது முகத்தை ஆசையுடன் வருடத் துவங்க, அவனது பார்வையில், முகத்தில் செம்மை படற “என்ன அப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்று […]
25 அருகில் இருந்த மருத்துவமனையில், ஆதிராவை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.. சித்தார்த் டாக்டரிடம் பேசிக் கொண்டிருக்க, அவனது அருகில் கண்ணீருடன் கார்த்திக் நின்றுக் கொண்டிருந்தான்.. “அவங்களுக்கு பயப்படற […]
24 ஆதவன் போனில் அந்த டாக்டரிடம் கத்திக் கொண்டிருக்க, முந்தின இரவில் இருந்தே அவன் காட்டிய கொடூர காம முகத்தையும், காலையில் எழுந்தது முதல் தன்னைத் துச்சமாக பேசியதும் […]