Blog Archive

0
th (17)

மனதோடு மனதாக – 23

23          மறுநாளைய காலைப் பொழுது, ஜீவிதா-ராமின் வருகையில் பரபரப்பாக இருந்தது. பார்த்திபன் உம்மென்று அமர்ந்திருக்க, திலீபனும், பூரணியும், சுபத்ராவுடன் சேர்ந்து அவர்களை வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தனர்.. “அவ தப்பு […]

View Article
0
Free-Vector-Big-Love-Happy-Couple

மனதோடு மனதாக -22

22                  மறுநாளைய பொழுது அழகாக விடிய, தனது மார்பில் உறங்கிக் கொண்டிருந்தவளை கண் விழித்ததும் பார்த்த ஆர்யன், அவளது நெற்றியில் இதழ் பதித்து மென்மையாக அணைத்துக் கொண்டான்.. “ம்ப்ச்.. […]

View Article
0
800px_COLOURBOX6977279

மனதோடு மனதாக – 21

21  “வெண்ணிலா.. எல்லாமே எடுத்து வச்சிட்டியா? ஹான்ட்பேக்ல மாமா சொன்னது போல எல்லாமே ஹான்டியா எடுத்து வச்சிட்டியா?” காரில் அவளது பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டே திலீபன் கேட்க, “எடுத்து […]

View Article
0
1432691

மனதோடு மனதாக – 20

20   “ஜீவி..” சுபத்ராவின் திகைப்பான குரலில், உண்டுக் கொண்டிருந்த வெண்ணிலா அவரைக் கேள்வியாகப் பார்க்க, “இப்போ என்னத்துக்குடி எனக்கு போன் செய்யற? இன்னும் நான் உயிரோட இருக்கேனா இல்ல செத்துட்டேனான்னு […]

View Article
0
th (18)

மனதோடு மனதாக – 19

19  வெண்ணிலாவின் அழுகையை திலீபன் சமாதானப்படுத்த, ஆர்யன் செய்வதறியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. சிறிது நேரம் அவளிடம் செல்ல முடியாத அளவிற்கு அவனுக்கு கால் மேல் கால் வந்துக் கொண்டிருக்க, […]

View Article
0
th (1)

மனதோடு மனதாக – 18

18 ஆர்யனும் வெண்ணிலாவும், பூரணி, சுபத்ராவைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்திருந்தனர். ஞாயிறு வழக்கம் போல, திலீபனுடனும் அவனது நண்பனுடனும், மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாட கிளம்பிக் கொண்டிருந்தான். “மாமா ரொம்ப […]

View Article
0
db308c94f2d28a1c690abc8b8db09cd5

மனதோடு மனதாக – 17

17        மாலையில் ஆர்யனுக்காக காத்திருந்த வெண்ணிலாவின் அருகில் திலீபன் வந்து நின்றான். அவனைப் பார்த்துக் கையசைத்தவள், “என்ன அண்ணா? நீ இன்னும் வீட்டுக்குக் கிளம்பலையா? என்ன இங்க சுத்திட்டு […]

View Article
0
cute-couple-clipart-10

மனதோடு மனதாக – 16

16    ஆர்யன் வெண்ணிலாவின் நாட்கள் அழகாக நகர்ந்துக் கொண்டிருந்தது. இருவரும் மெல்ல ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு, தங்களது நாட்களை இனிமையாக கடத்தினர்.. தனது காதலை வார்த்தையில் வடிக்காமல், […]

View Article
0
682525

மனதோடு மனதாக – 15

15 அதிகாலையிலேயே கண்விழித்த ஆர்யன், பாலை காய்ச்சிவிட்டு, அலுவலக லாப்டாப்பை லாகின் செய்து வைத்து, வெண்ணிலா கிளம்புவதற்காக உணவை தயார் செய்யத் துவங்கினான்.. முன்தினம் அவள் மதிய உணவிற்காக பிரைட் […]

View Article
0
image_processing20200514-30880-1pyrwn

மனதோடு மனதாக – 14

14           பூரணி எடுத்து வைத்திருந்த தனது பொருட்களைப் பார்வையிட்டு, விட்டுப் போன பொருட்களை எடுத்து வைத்தவள், “சரிம்மா நீயும் போய் தூங்கு.. எனக்கு ரொம்ப தூக்கம் வருது.. நான் […]

View Article
error: Content is protected !!