எங்கே எனது கவிதை – 13
13 அன்று.. கார்த்திக்கின் பிறந்தநாள்.. ஆதிராவின் வீட்டில் பேசி, சம்மதம் வாங்கி, தங்களது காதலை பரிமாறிக் கொண்டப் பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கார்த்திக் கோயம்பத்தூர் சென்று வந்த […]
13 அன்று.. கார்த்திக்கின் பிறந்தநாள்.. ஆதிராவின் வீட்டில் பேசி, சம்மதம் வாங்கி, தங்களது காதலை பரிமாறிக் கொண்டப் பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கார்த்திக் கோயம்பத்தூர் சென்று வந்த […]
12 சரவணன் கார்த்திக்கின் தோளைத் தொடவும், கார்த்திக் அவனது கையைப் பிடித்துக் கொண்டு புலம்ப, சரவணன் அவனைத் தட்டிக் கொடுத்தான்.. கார்த்திக் ஆதிராவின் மேல் வைத்திருக்கும் காதலைப் பார்த்தவன், […]
11 ஆதிராவின் மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கிற்கு, அந்த மொபைலின் இறுதியில் பதிவாகி இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.. ஒன்று ஆதிரா அந்த புகைப்படத்தை எடுக்கும் பொழுது […]
10 சித்தார்த், மதி, கார்த்திக், மூவரும் ஆதிராவின் செல்போன் டவர் காட்டிய திசையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்க, கார்த்திக்கிற்கு இதயம் பந்தயக் குதிரையின் வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது.. கண்களை மூடிச் […]
9 அங்கிருந்த தெய்வாவின் குரலை மதியும் சித்தார்த்தும் கவனிக்காமல், இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டனர். இருவரின் பார்வையையும் கண்டுக்கொண்ட தெய்வா, “என்ன ஆச்சு? ஏதாவது […]
8 கார்த்திக் அவளைத் திகைப்பாகப் பார்த்துக் கொண்டிருக்க, கார்த்திக்கின் திகைப்பையும், ஆதிராவின் உபச்சாரத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன், அவளது முகத்தைப் பார்த்து, “அம்மா சொன்னது போல முகத்தைக் கழுவிக்கிட்டு, […]
7 ஆதிராவின் குடியிருப்பு பகுதியின் உள்ளே நுழைந்த அதியமானின் கண்கள் அங்கிருந்த ஒவ்வொரு வீட்டில் இருந்த கார்களை கவனமாக ஆராய்ந்துக் கொண்டே வந்தது.. ஏதாவது காரைப் பார்க்கும்பொழுது, ஏதாவது ஒரு […]
6 சித்தார்த் விடாப்பிடியாக நிற்கவும், மதி அவனது முகத்தை ஆராய, அதியமானோ கடுப்புடன் முறைத்துக் கொண்டிருந்தான்.. கார்த்திக்கிற்கோ ஒரு பக்கம் நேரமாவதில் பதட்டமும், ஆதிராவிற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது […]
5 கார்த்திக்கிடம் இருந்து போன் வரும் என்று வித்யாவும், பாலகிருஷ்ணனும் காத்திருந்தனர்.. அவனிடம் இருந்து போன் வராமல் போகவும், பொறுக்க முடியாமல் கார்த்திக்கிற்கு அழைத்தாள். அவனது போன் அப்பொழுதும் […]
4 இன்று.. தள்ளாடிக் கொண்டே வீட்டிற்கு வந்த கார்த்திக்கைப் பார்த்த சரவணனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது.. “டேய்.. என்ன இன்னைக்கு ஓவரா போயிருக்கு? உனக்கு அறிவு இருக்கா? […]