Blog Archive

0
cute-lovely-couple-facebook-dps-5f40b997

எங்கே எனது கவிதை – 13

13           அன்று.. கார்த்திக்கின் பிறந்தநாள்.. ஆதிராவின் வீட்டில் பேசி, சம்மதம் வாங்கி, தங்களது காதலை பரிமாறிக் கொண்டப் பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கார்த்திக் கோயம்பத்தூர் சென்று வந்த […]

View Article
0
th (9)-e95c2f53

எங்கே எனது கவிதை – 12

12       சரவணன் கார்த்திக்கின் தோளைத் தொடவும், கார்த்திக் அவனது கையைப் பிடித்துக் கொண்டு புலம்ப, சரவணன் அவனைத் தட்டிக் கொடுத்தான்.. கார்த்திக் ஆதிராவின் மேல் வைத்திருக்கும் காதலைப் பார்த்தவன், […]

View Article
0
close-up-hand-groom-couple-lovers-show-wear-wedding-ring-bride-holding-hands-together-bed-sprinkle-rose-petals-represents-145977347-12ed793a

எங்கே எனது கவிதை – 11

11                  ஆதிராவின் மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கிற்கு, அந்த மொபைலின் இறுதியில் பதிவாகி இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.. ஒன்று ஆதிரா அந்த புகைப்படத்தை எடுக்கும் பொழுது […]

View Article

எங்கே எனது கவிதை – 10

10  சித்தார்த், மதி, கார்த்திக், மூவரும் ஆதிராவின் செல்போன் டவர் காட்டிய திசையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்க, கார்த்திக்கிற்கு இதயம் பந்தயக் குதிரையின் வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது.. கண்களை மூடிச் […]

View Article
0
OIP-c1c6d1c8

எங்கே எனது கவிதை – 9

9                  அங்கிருந்த தெய்வாவின் குரலை மதியும் சித்தார்த்தும் கவனிக்காமல், இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டனர்.   இருவரின் பார்வையையும் கண்டுக்கொண்ட தெய்வா, “என்ன ஆச்சு? ஏதாவது […]

View Article
0
maxresdefault-7fb9ca80

எங்கே எனது கவிதை – 8

8 கார்த்திக் அவளைத் திகைப்பாகப் பார்த்துக் கொண்டிருக்க, கார்த்திக்கின் திகைப்பையும், ஆதிராவின் உபச்சாரத்தையும்  அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன், அவளது முகத்தைப் பார்த்து, “அம்மா சொன்னது போல முகத்தைக் கழுவிக்கிட்டு, […]

View Article
0
826962b0f3aed51d2bb726f443ad2bbc-a5855743

எங்கே எனது கவிதை – 7

7 ஆதிராவின் குடியிருப்பு பகுதியின் உள்ளே நுழைந்த அதியமானின் கண்கள் அங்கிருந்த ஒவ்வொரு வீட்டில் இருந்த கார்களை கவனமாக ஆராய்ந்துக் கொண்டே வந்தது.. ஏதாவது காரைப் பார்க்கும்பொழுது, ஏதாவது ஒரு […]

View Article
0
EEK 2-cb9a68cc

எங்கே எனது கவிதை -6

6            சித்தார்த் விடாப்பிடியாக நிற்கவும், மதி அவனது முகத்தை ஆராய, அதியமானோ கடுப்புடன் முறைத்துக் கொண்டிருந்தான்.. கார்த்திக்கிற்கோ ஒரு பக்கம் நேரமாவதில் பதட்டமும், ஆதிராவிற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது […]

View Article
0
OIP (1)-121054b3

எங்கே எனது கவிதை – 5

5       கார்த்திக்கிடம் இருந்து போன் வரும் என்று வித்யாவும், பாலகிருஷ்ணனும் காத்திருந்தனர்.. அவனிடம் இருந்து போன் வராமல் போகவும், பொறுக்க முடியாமல் கார்த்திக்கிற்கு அழைத்தாள். அவனது போன் அப்பொழுதும் […]

View Article
0
f18848a65ed1abe14c2edab38a60a06f-097b33c7

எங்கே எனது கவிதை -4

4   இன்று.. தள்ளாடிக் கொண்டே வீட்டிற்கு வந்த கார்த்திக்கைப் பார்த்த சரவணனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது.. “டேய்.. என்ன இன்னைக்கு ஓவரா போயிருக்கு? உனக்கு அறிவு இருக்கா? […]

View Article
error: Content is protected !!