ஆழியின் ஆதவன்
அத்தியாயம் 14 ஆழி கமிஷனர் பேரை சொன்னதும் அதை நம்பமுடியாமல் குழம்பி நின்றனர் மூன்று ஆண்களும். “நீ என்ன சொல்ற ஆழி? ஆஷா கமிஷனர் கிட்டய அந்த […]
அத்தியாயம் 14 ஆழி கமிஷனர் பேரை சொன்னதும் அதை நம்பமுடியாமல் குழம்பி நின்றனர் மூன்று ஆண்களும். “நீ என்ன சொல்ற ஆழி? ஆஷா கமிஷனர் கிட்டய அந்த […]
அத்தியாயம் 13 “ஆஷா கூட இருந்த பத்து நாளும் எங்க வாழ்க்கையில் நாங்க மறக்கமுடியாத நாட்கள். எங்களுக்கும் உணர்வு, உணர்ச்சி எல்லாம் இருக்குன்னு நாங்க உணர்ந்ததே ஆஷா வந்த […]
அத்தியாயம் 12 ஆழி, சைத்ரா, மீரா மூவரும் அமர்ந்திருக்க, அவர்கள் எதிரில் கண்கள் கண்ணீரும், மனதில் உண்மையைத் தெரிந்துகொள்ளும் தவிப்புடனும் உட்கார்ந்து இருந்தார் ஆதவ், விஷ்ணு, முகில் மூவரும். […]
அத்தியாயம் 11 கொடைக்கானலின் குளிரில் சூரியனே நடுங்கினார் போல, தான் கெத்தை கெஞ்சம் குறைத்துக்கொண்டு மிதமாகச் சுட்டை அந்த இடமெங்கும் பரப்பிக் கொண்டிருக்க, அந்த இளம் வெயில் வெளிச்சத்தில், பெயரே […]
அத்தியாயம் 10 ஆழி மனது ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. தன் நெஞ்சின் மீது தலை வைத்து, அவளின் இதயத்துடிப்பின் இசை தாலாட்டாக ஒலிக்க, ஆழியின் கழுத்தை […]
அத்தியாயம் 9 ஆழியும் மீராவும் சமையலறையில் இருக்க, சைத்ரா கத்தி அலறும் சத்தம் கேட்டு இருவரும் ஹாலுக்கு ஓடி வர அங்குச் சைத்ரா முகத்தை மூடியபடி தரையில் அமர்ந்திருக்க, […]
அத்தியாயம் 8 சென்றதினி மீளாது என்ற வார்த்தை உண்மை என்பது போல், நடந்து முடிந்த எதையும் மாற்றமுடியாது என்று புரிந்தும், நடந்ததையே நினைத்து தவிக்கும் இந்த மனதை என்ன […]
ஒரு வருடத்திற்கு முன் ஆழினி, மீரா, சைத்ரா மூன்று பேரும் ஒன்றாக இந்தியா மண்ணில், தங்கள் பழைய வாழ்க்கையின் மிச்ச மீதிகளை மொத்தமாகத் துடைத்தெறிந்து விட்டு புதிய வாழ்க்கையைத் தேடி […]
அத்தியாயம் 6 விஷ்ணு ரூம் கதவை தட்டி விட்டுக் காத்திருக்க, உள்ளிருந்து, “வா” என்று அழுத்தமாகக் கேட்ட குரலில் இருந்தே விஷ்ணுவுக்கு உள்ளே இருப்பவனின் கோவத்தின் அளவு தெரிவாகப் […]
மாலை ஐந்து மணி போல் ஆழினி வீடு திரும்பி இருந்தாள். அன்று ஆபீஸில் இருந்து சீக்கிரமே வீட்டுக்கு வந்திருந்த ஆதவ் குழந்தை நிலாவை கையில் வைத்து கொஞ்சிக் கொண்டு […]