கண்ட நாள் முதல்
அத்தியாயம் 4 மறுநாள் ஆஃபீஸ் வந்த நிலாவை வழிமறித்தாள் அவள் தோழி தேவி. “நிலா நேத்து அந்த அரவிந்தை பாக்க போனீயே என்னடி ஆச்சு.? ஃபோன் பண்ணுவேனு […]
அத்தியாயம் 4 மறுநாள் ஆஃபீஸ் வந்த நிலாவை வழிமறித்தாள் அவள் தோழி தேவி. “நிலா நேத்து அந்த அரவிந்தை பாக்க போனீயே என்னடி ஆச்சு.? ஃபோன் பண்ணுவேனு […]
மழைத்துளி 9 மகா, லட்சுமி, கார்த்திகா மூவரும் அந்த வீட்டின் வீரமகளுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைக்க… நிலவனும், அருளும் மறுபடியும் தியாவை தங்கள் தோளில் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் […]
அத்தியாயம் 3 நிலா கத்தியதும்… அவன் உடனே சுதாரித்து, அந்த கத்தி வைத்திருந்தவன் மண்டையில் அங்கிருந்த கட்டையை எடுத்து ஓங்கி அடிக்க, அந்த மாமிச மலை சரிந்தது. உடனே […]
அத்தியாயம் 2 அடுத்த நாள்… அந்த காஃபி ஷாப்பில், ஒரு சில காதலர்கள் தங்களை மறந்து பேசிக்கொண்டீருக்க, காலியாக இருந்த இடத்தில் அமர்ந்த நிலானி. ஒரு கோல்ட் […]
அத்தியாயம் 1 அழகாய் விடிந்த காலைப்பொழுது. நித்திராதேவியின் மடியில் நிம்மதியாய் உறங்கி கொண்டிருந்த நிலானி அருகில் அன்போடு கையில் டம்ளருடன் வந்த நிலானியின் அம்மா கலைவாணி. உறங்கும் முகத்தை ஒரு […]
Epilogue தேடல் – 21 இரவு நேரம் கதவு வேகமாகத் தட்டும் சத்தம் கேட்டு, என்னமோ? ஏதோ என்று பதறி அடித்து எழுந்து வந்த நந்தன் வாசலில் […]
தேடல் – 20 அபிநந்தன் தன் வாய் திறந்து தன் மனதின் ஆசையை மதியிடம் சொல்லவில்லை. ஆனால், அவரின் ஒவ்வொரு செய்கையிலும் மதி மீது இப்போது சூரிய ஒளிபோல் […]
தேடல் – 19 “இன்று” நந்தன் கட்டிலில் அமர்ந்திருக்க, மதி அவர் எதிரில் சேரில் உட்கார்ந்து, இமைக்கும் நேரம் கூட வீணாக்காமல் ஒருவரை ஒருவர் ஆழமாக, அர்த்தமாக, […]
தேடல் – 18 ரம்யா நிலா தனக்கு மருமகளாக வருவதற்குச் சம்மதித்தால், அபிநந்தன், மதிநிலா கல்யாணத்திற்கு அனைவரும் ஒத்துக் கொள்வதாக சொல்ல, தவித்துப் போன நிலா, மாப்பிள்ளை யாரென்று […]
தேடல் – 17 எங்கள் வீட்டுக்கு இரண்டு லட்சுமிகள் வந்திருக்கிறார்கள் என்பதை அந்த வீட்டின் வாசலில் கொட்டியிருந்த ஆலம் கரைத்த நீர் தம்பட்ட மடிக்க, இரு நிலவுப் பெண்களும் […]