தோளொன்று தேளானது 18A
தோளொன்று தேளானது! 18A மருத்துவரைச் சந்திக்கச் சென்ற சிவபிரகாசத்தின் மூத்த மகனான சச்சிதானந்தனை நோக்கி, “நீங்க பெரியவருக்கு என்ன உறவு?” எனக்கேட்டதும், தான் சிவபிரகாசத்தின் […]
தோளொன்று தேளானது! 18A மருத்துவரைச் சந்திக்கச் சென்ற சிவபிரகாசத்தின் மூத்த மகனான சச்சிதானந்தனை நோக்கி, “நீங்க பெரியவருக்கு என்ன உறவு?” எனக்கேட்டதும், தான் சிவபிரகாசத்தின் […]
தோளொன்று தேளானது! 17 ஜேப்பியின் அழைப்பை ஏற்குமுன், எடுக்கலாமா வேண்டாமா என ஒரு கணம் யோசித்த எஸ்ப்பி, ‘இப்ப எடுக்கலைன்னா, பய எதாவது […]
தோளொன்று தேளானது! 16 ஜேப்பி இம்மியளவும் இளகா மனம் படைத்தவன். அழைப்பை ஏற்று பேசியவனுக்கு, நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையோடு சம்பவ இடத்தை […]
தோளொன்று தேளானது! 15 ஜேப்பியின் மச்சிலிபட்டின வீடு இருக்கும் பகுதிக்கு அப்பால் ஆங்காங்கு, அவனால் நியமிக்கப்பட்டிருந்தவர்களிடமிருந்து வந்த செய்தி, மற்றும் ப்ருத்வியை அடைத்து வைத்திருக்குமிடத்தைச் […]
தோளொன்று தேளானது! 14 சுமித்ராவின் கேள்வியில் நிதானித்தவன், “தெரிஞ்சிட்டே எதுக்கு கேக்குற சுமீ?” என்றதும், “இப்டித்தான் நான் கேக்கறதுக்குப் பதில் சொல்லாம, எதாவது […]
தோளொன்று தேளானது! 13 வீட்டிற்கு வந்தபின், சுமித்ராவிற்கு ஷ்யாமுடன் செலவளிப்பதிலேயே நேரம் கடந்தது. ஜேப்பியின் அறைக்கு இதுவரை சுமித்ரா சென்றதில்லை. அவனாக, சுமியைத் தேடி வருவதுதான் இயல்பாக இதுவரை நடந்திருந்தது. […]
தோளொன்று தேளானது! 12 சற்று நேரம் சுமியையே பார்த்தபடி நின்றவன், “ம்ஹ்ம். இப்பத்தான் ரொம்ப நாளுக்குப்பின்ன பழைய சுமி எட்டிப் பாக்கறா!” என்றவாறு சுமியின் அருகில் வந்தவன், அவளின் கன்னம் […]
தோளொன்று தேளானது! 11 நீண்ட நேரமாகியும் வெளிவராத சுமித்ரவைத் தேடி குளியலறை அருகே சென்றவன், “சுமீஈ…” என இரண்டு முறை அழைத்தான். முனகல் சத்தம் மட்டுமே வந்தது. பதில் […]
தோளொன்று தேளானது! 10 சிவபிரகாசம், ஜேப்பியின் பெற்றோரோடு, மற்ற மகன்களின் குடும்பத்தையும் அழைத்து, ஜேப்பியின் திருமணச் செய்தியைக் கூறினார். அனைவருக்குமே அதிர்ச்சி. ‘ஜேப்பியா, அவன் அப்படி பொறுப்பில்லாம தான் தோன்றித்தனமா […]
தோளொன்று தேளானது! 9 நீண்ட நேரம் வாயிலில் நின்று தட்டியும், கதவு திறக்காமல் இருந்ததைக் கண்ட ஜேப்பி, இது சுமித்ராவின் பிடிவாதத்தோடு கூடிய மறுப்பு […]