Blog Archive

பூவுக்குள் பூகம்பம் 13

பூவுக்குள் பூகம்பம் – 13   சிபிக்கு அதன்பின் வந்த ஓய்வான நேரங்கள் அனைத்திலும் ரஞ்சன் கூறிச் சென்ற வார்த்தைகள் மட்டுமே மனதை அரித்தது. கவி சௌமியா தற்போது எங்கிருக்கிறாள்? […]

View Article

பூவுக்குள் பூகம்பம் 12

பூவுக்குள் பூகம்பம் – 12   தனது வேலை முடிந்தது என்று கிளம்ப ஆயத்தமானவனை பரிதாபமாகப் பார்த்தபடி இருந்தவள், “மகி… கொஞ்சம் நில்லேன்” முதன் முறையாக தனக்காக அவனது உதவியை […]

View Article

பூவுக்குள் பூகம்பம் 11

பூவுக்குள் பூகம்பம் – 11   சௌமி, கனி சௌமியாவின் திருமணத்திற்குபின் வானதி தற்போது வசிக்கும் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.  சௌமியின் சகோதரி கனி மற்றும் காமேஸ்வரன் திருமணம் பற்றி முடிவெடுத்ததும், […]

View Article

பூவுக்குள் பூகம்பம் 10

பூவுக்குள் பூகம்பம் – 10   நீண்ட நேரம் தனது முகத்தையே எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருந்தவரை நிமிர்ந்த பாராமல் யோசிக்கும் பாவனையில் கீழே பார்த்தபடியே கேண்டீன் டீயை மிடறு மிடறாக […]

View Article

பூவுக்குள் பூகம்பம் 9

பூவுக்குள் பூகம்பம் – 9   சௌமி கூறாவிட்டாலும் அவளின் நிலை வசுமதிக்குத் தெளிவாகப் புரிந்தது. வீட்டிற்கு வரும்வரை அமைதிகாத்தவள் அதன்பின் மகளிடம், “உன்னை வளத்து ஆளாக்குனது என்னோட கடமை! […]

View Article

பூவுக்குள் பூகம்பம் 8

பூவுக்குள் பூகம்பம் – 8 சௌமி குஷி பீச் சென்று வந்த அன்று… தாய் வசுமதியின் வற்புறுத்தலினால் அவள் ப்ருத்வியோடு காதல் வயப்பட்ட கதையை கூறும்படி நேர்ந்தபோது, “உனக்கு நீயே […]

View Article

பூவுக்குள் பூகம்பம் 7

பூவுக்குள் பூகம்பம் – 7   சௌமிக்கு ப்ருத்வி எடுத்த முயற்சிகள் தெரிய வரவில்லை. ப்ருத்விக்கோ, ‘ஏன் எங்கூட பேசவே முயற்சி செய்யலை கவி.  எத்தனை தூரம் அவளை நான் […]

View Article

பூவுக்குள் பூகம்பம் 6

பூவுக்குள் பூகம்பம் – 6        முதுகு காட்டியவாறு நின்று பேசிக்கொண்டிருப்பவளைக் காண எவ்வளவோ முயன்றும் அவளின் முகத்தைக் காண முடியாத சிபி நண்பர்களுடனான பேச்சில் கவனத்தைக் குறைத்து […]

View Article

பூவுக்குள் பூகம்பம் 5

பூவுக்குள் பூகம்பம் – 5 “சிபி… நீ ஒரு முறை இந்த போட்டோஸ்லாம் பாத்து ஒப்பீனியன் சொன்னா நல்லாருக்கும்பா” என்று அவனது திருமணத்திற்கு வேண்டி வந்திருந்த பெண்களின் படங்களை வைத்துக்கொண்டு […]

View Article

பூவுக்குள் பூகம்பம் 4

பூவுக்குள் பூகம்பம் – 4 சிறுவனை வீட்டிற்கு அழைத்து வந்ததோடு அவனையும் அவ்வீட்டில் ஒருத்தனாக மாற்றியிருந்தார்கள். அருகே வாடகைக்கு இருந்தவர்கள் திடீரென்று வந்திருந்த சிறுவனை முதலில் விருந்தாடியாக வந்தவன் என்றெண்ணி […]

View Article
error: Content is protected !!