Blog Archive

சில்லென்ற தீப்பொறி – 1

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே, தொல் மாண் துழாய் மாலை யானைத் தொழல் இனிதே, முந்துறப் பேணி முகம் நான்கு உடையானைச் சென்று அமர்ந்து ஏத்தல் […]

View Article

அன்பின் உறவே – 24

அன்பின் உறவே… 24 நாட்கள் அதன்போக்கில் நகர ஆரம்பிக்க, ரவீணா புகுந்த வீட்டில் சகஜமாய் உறவாடத் தொடங்கியிருந்தாள். மாமியாரின் அதட்டல் உருட்டல் எல்லாம் அவளுக்கு பழைய பஞ்சாங்கமாகிப் போனது. மாமியாரின் […]

View Article

அன்பின் உறவே – 23

அன்பின் உறவே… 23 “ஆளுயரத்துக்கு வளர்ந்து நின்னு என்ன பிரயோசனம்? வயசு ஏறின அளவுக்கு புத்தி ஏறலையே! இவ எல்லாம் நாளபின்ன வெளியுலகத்துல எப்படி இருக்கப் போறான்னு  சந்தேகமா இருக்கு” […]

View Article

அன்பின் உறவே—-22

அன்பின் உறவே… 22 செழிப்பான சிவந்த நிறத்திலும், வாளிப்பான கோதுமை நிறத்திலும் சகோதரிகள் இருவரும் வேறுபட்டு நின்றிருந்தனர். குருமூர்த்தியின் உயரத்தை மட்டுமே ஒற்றுமையாக கொண்டு அவரவர் அன்னையின் முகஜாடையை வடிவாய் […]

View Article

அன்பின் உறவே – 21

அன்பின் உறவே – 21 சங்கனூர் பெரிய பண்ணையாரின் ஒரேமகள் அன்னலட்சுமி. செல்வவளத்திற்கு குறைவில்லை. மகனுக்கு இணையாக மகளுக்கும் சொத்தில் சரிபாதி என்ற நிபந்தனையுடன் பெண்ணிற்கு சம்மந்தம் பேசினார் அன்னலெட்சுமியின் […]

View Article

அன்பின் உறவே – 20

அன்பின் உறவே- 20 இயற்கையின் குளிர்ச்சியும் இருளின் மிரட்சியும் இணைந்த மூணாறின் உள்ளடங்கிய பகுதி. சகல வசதிகளும் நிறைந்திருக்க அந்த வீட்டில் தனிமைப் பயம் மட்டுமே சூழ்ந்திருந்தது.  தொலைக்காட்சித் திரையில் […]

View Article

அன்பின் உறவே – 19

அன்பின் உறவே – 19 “மதுக்கரையில ரெண்டுபேரை கேட்ச் பண்ணியிருக்கோம் பிரஜன். லொகேஷன் ஃபாலோ பண்ணி வந்ததுல, கால்ஸ் வந்த ரெண்டு நம்பரும் லோக்கல் பி.சி.ஓ நம்பரா இருக்கு. ரெண்டுநாளா […]

View Article

அன்பின் உறவே – 18

அன்பின் உறவே… 18 மனமெங்கும் விரக்தியை சுமந்துகொண்டு வெளியேறிய பிரஜேந்தர் அன்றைய அலுவல்களை மனமின்றியே செய்ய முயன்றான். முயன்றான் மட்டுமே, முடியவில்லை.  அவனது ஒவ்வொரு மூச்சும் மனையாளின் அதிர்ந்த முகத்தையே […]

View Article

அன்பின் உறவே – 17

அன்பின் உறவே- 17 பிரஜேந்தரின் பார்வை வீச்சும் வேகப் பேச்சும் மனதிற்குள் மூண்டிருந்த கோபத்தை அணையுடைத்து வெளியேற்ற தயாராய் இருந்தது. மாமியாரின் வருகையையே சகித்துக்கொள்ள முடியாமல் இருந்தவன், இப்பொழுது அவரின் […]

View Article

அன்பின் உறவே… 16

அன்பின் உறவே – 16 பிரஜேந்தரின் சிறிய வீட்டில் ரவீணாவிற்கு தாலி பிரித்து கோர்க்கும் (தாலி பெருக்கி போடுதல் – பேச்சு வழக்கு) சம்பிரதாயத்தை நடத்திட முடிவு செய்தார் சரஸ்வதி. […]

View Article
error: Content is protected !!