தாரகை 21
பறவைகளின் அணிவகுப்பு இல்லை. மேகக்கூட்டங்களின் குவியல் இல்லை. வண்ண வண்ண பட்டங்கள் பறக்கவில்லை. வெறுமையாய் இருந்தது அந்த வானம், எழில்மதியின் மனதைப் போல. இலக்கற்று எங்கோ வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் […]
பறவைகளின் அணிவகுப்பு இல்லை. மேகக்கூட்டங்களின் குவியல் இல்லை. வண்ண வண்ண பட்டங்கள் பறக்கவில்லை. வெறுமையாய் இருந்தது அந்த வானம், எழில்மதியின் மனதைப் போல. இலக்கற்று எங்கோ வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் […]
வாழ்க்கை. நாம் ஒன்று நினைத்திருக்க அது வேறு ஒன்றை நடத்தி முடித்திருக்கும். அப்படி தான் நடந்து முடிந்ததன் வலியை ஏற்க முடியாமல் சிலையென சமைந்திருந்தான் காவ்ய நந்தன். அவன் முகத்திலிருந்தது […]
போதை! அது மனதின் நிதானத்தை இழக்க செய்யும் வஸ்து, முக்காலத்தையும் மறக்க வைக்கும் சோம பானம் அது. அதன் வீரியத்தால் தன் நிலையை முற்றிலும் இழந்திருந்தான் காவ்ய நந்தன். போதையின் […]
அதிர்ச்சி! எதிர் பார்க்காத பொழுதில் எதிர் பாராத நேரத்தில் நடக்கும் நிகழ்வுகள் இதயத்தை ஓடாத கடிகாரம் போல காலம் மறந்து ஸ்தம்பிக்க வைக்கும். அப்படி தான் காவ்ய நந்தனும் ஸ்தம்பித்துப் […]
உறக்கம்! அது உலக பிணைப்புகளிலிருந்து கண நேர விடுதலை. ஒரு சிறு மரணம். கவலைகள் அண்டாமல் தாயின் பனிக்குடத்தில் கதகதப்பாய் மிதந்து கொண்டிருக்கும் சிசுவைப் போல, வருத்தங்களை துறந்து ஆசுவாசமாய் தவழும் […]
நினைவுகள்… அவை கடந்த கால ரெயிலில் ஏறி வேடிக்கைப் பார்க்க உதவும் பயணச்சீட்டு. சில நேரங்களில் பசுமை நிறைந்த இயற்கையை காட்டும் அதே ஜன்னல் இருக்கை, பல நேரங்களில் வறட்சி […]
நினைவுகள்… அவை கடந்த கால ரெயிலில் ஏறி வேடிக்கைப் பார்க்க உதவும் பயணச்சீட்டு. சில நேரங்களில் பசுமை நிறைந்த இயற்கையை காட்டும் அதே ஜன்னல் இருக்கை, பல நேரங்களில் வறட்சி […]
முடிவுகள். வாழ்க்கைப் படகின் திசையை மாற்றும் காற்றைப் போல அவை. ஒரு திசை, நம்மை இலக்கிற்கு கூட்டிச் செல்லும். இன்னொரு திசை நம்மை திக்கற்ற காட்டுக்குள் நிற்க வைத்துவிடும். இதில் […]
கர்மா! அது ஒரு கால சுழற்சி… தெரிந்து ஒரு வினையை செய்தாலும் தெரியாமல் செய்தாலும் நாம் அந்த சுழலில் சுழன்று தான் ஆக வேண்டும். அப்படி தான் முகில் நந்தன், […]
மேகா ஶ்ரீ. ஒரு காலத்தில் புன்னகை பூக்கும் பூச்செடியாய் இருந்தாள். துள்ளி திரியும் துருதுரு மான்குட்டி அவள். அகலின் சுடர் போல முகத்தில் எப்போதும் ஒரு விகசிப்பு இருக்கும். நடுத்தர […]