Blog Archive

காதல் தீண்டவே -28ஆ

சில நேரங்களில் அப்படி தான்… நம் உயிருக்கு உயிரானவரின் கண்ணீரைக் கண்டு அடக்கி வைத்த கண்ணீர் உடைந்துவிடும். அப்படி தான் மிதுராவின் விழியிலிருந்த வலி, தீரனின் விழிநீரை உடைத்தது. கலங்கிய […]

View Article

காதல் தீண்டவே -28அ

சில நேரங்களில் அப்படி தான்… ஒரு சொல், சிறிய செயல் நம்மை அப்படியே ஸ்தம்பிப்பில் ஆழ்த்திவிடும். அப்படி தான் ராஜ் செய்த அந்த சைகையில் அதிதி செயலிழந்து நின்றாள். அவனால் […]

View Article

காதல் தீண்டவே-27

சில நேரங்களில் அப்படி தான்… உடைந்த பொம்மையை கண்டு திகைத்து நிற்கும் குழந்தை, தாயைக் கண்டதும் ஓடிப் போய் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதபடி புகார் சொல்லும். அப்படி தான் […]

View Article

காதல் தீண்டவே-26

சில நேரங்களில் அப்படி தான்… இறுகப் பற்றியிருந்த முகமூடி கீழே விழுந்து நிஜமுகம் வெளிப்பட்டுவிடும். அப்படி வெளிப்பட்ட முகத்தை காட்ட முடியாமல் கீழே குனிந்தவளை நோக்கி  பாய்ந்தது தீரனின் பார்வை. “ஏன் […]

View Article

காதல் தீண்டவே-25

மகிழ்ச்சியை விட துயரமும் துன்பமும் தான் இரண்டு ஆத்மாக்களை இன்னும் பலமாக இணைக்கும். அப்படி உறுதியாக பிணைக்கப்பட்ட உணர்வில் கட்டுண்டு கிடந்த மிதுராவையும் தீரனையும் நடப்பிற்கு கொண்டு வந்தது அலைப்பேசியொலி. […]

View Article

காதல் தீண்டவே-24

எதிர்பாராத திருப்பங்களும் வளைவுகளும் நிறைந்தது  இந்த வாழ்க்கை. திடீரென ஏற்பட்ட இந்த பெரிய திருப்பத்தை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் சிற்பிகா. தன்னை நோக்கி விழுந்த சந்தேக பார்வைகளை தாங்க […]

View Article

காதல் தீண்டவே- 23

சில நேரங்களில் அப்படி தான் காற்றில் எந்தவித கவலையும் இல்லாமல் பறந்து கொண்டிருக்கும் லேசான பஞ்சு, திடீரென நீரில் விழுந்து கனத்துப் போகும். அப்படி தான் மிதுராவின் மிருதுவான இதயம் […]

View Article

காதல் தீண்டவே -22

வாழ்க்கையென்னும் சதுரங்கம் மிதுராவின் வாழ்க்கையில் எதிர்பாராத பல நகர்வுகளை நிகழ்த்தி கொண்டிருந்தது. அதன் ஆட்டத்தை சமாளிக்கமுடியாமல் மிதுரா தடுமாறிக் கொண்டிருக்க விஸ்வத்தின் கதறல் ஒலி அவள் காதுகளை எட்டியது. “ஐயோ […]

View Article

காதல் தீண்டவே -21

சில நேரங்களில் அப்படி தான்… புயலையும் நாமே உருவாக்கிவிட்டு மழைபெய்துவிடுமோ என பயந்து கொண்டிருப்போம். அப்படி தான் தீரனும் இல்லாதவொன்றை கற்பனை செய்துகொண்டு நடவாத ஒன்றிற்காக பயந்து கொண்டிருந்தான். “உதிரத்துடிக்கும்பூ” […]

View Article

காதல் தீண்டவே-20

பல யுகங்கள் கழித்து அலுவலகத்திற்குள் வருவது போன்ற பிரம்மை மிதுராவிற்கு… கடந்து போன இந்த நான்கு நாட்களில்தான் அவளது வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள்… எவ்வளவோ திருப்பங்கள்! எப்போதும் தீரனை மரியாதையாக  […]

View Article
error: Content is protected !!