Blog Archive

காதல் சதிராட்டம் 29a

மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்துக் கொண்டு இருந்த ஆதிராவையே ப்ரணவ்வும் உத்ராவும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தனர். அவளுடைய கைகளில் பேக் இல்லை. ஆக ஆதிரா இங்கிருந்து செல்லும் முடிவெடுக்கவில்லை […]

View Article

KT6

தன் கண் விழிகளுக்குள் இருந்து மறைந்த அவளையே இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டு இருந்தான் தீரன். அவன் மனம் முழுக்க மிதுராவின் மீதான கோபம் ஊற்றாகப் பெருகி இருந்தது. தன் நெருங்கிய […]

View Article

காதல் சதிராட்டம் 28b

அந்த அலைப்பேசியில் மிளிர்ந்த புகைப்படத்தையே ப்ரணவ் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டு இருந்தான். ஒரு முறை அலைபேசியைப் பார்ப்பதும் மறு முறை உத்ராவைப் பார்ப்துமாய் இருந்தவனைக் கடுப்புடன் பார்த்தாள், அவள். […]

View Article

காதல் சதிராட்டம்26

கார் மெல்ல மெல்ல கொடைக்கானலை நெருங்க, ஆதிராவின் உள்ளத்தில் கலக்கம் கூடியது. இந்த குற்றமுள்ள நெஞ்சுடன் வினய்யை எப்படி எதிர் கொள்வது? என மனம் அவளை நிரடியது. முகம் முழுக்க […]

View Article

காதல் தீண்டவே-5

பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்த அலுவலகத்தையே மலங்க மலங்க பார்த்துக் கொண்டு இருந்தாள் மிதுரா. சிற்பிகாவின் முகத்திலும் அதே பாவனை தான். “ஹே சிற்பி உனக்கு ஏதாவது புரிஞ்சுதா?” என்று […]

View Article

காதல் சதிராட்டம் 27b

வாகனங்களின் இரைச்சல் சப்தமும் சாலையில் பொருட்களை கூவி கூவி விற்பவர்களின் ஒலியும் எங்கோ தூரத்தில் ஒலித்துக் கொண்டு இருந்த ஆலயமணி ஒலியும் ஆதிராவின் கவனத்தைக் கலைக்கவே இல்லை. அவளது கவனம் […]

View Article

காதல் சதிராட்டம் 27a

அந்த அறையே நிசப்தமாக இருந்தது.எப்போதும் நிசப்தம் தான் அதிக சப்தத்தை ஏற்படுத்தும். இப்போதும் அதே நிசப்தத்தின் சப்தம் தான் ஆதிராவின் காதுகளைக் குடைந்து கொண்டு இருந்தது. அவளது கண்கள் வினய்யின் […]

View Article

காதல் சதிராட்டம் 26b

ஆதிராவின் பதற்ற சப்தத்தில் உறைந்துப் போனவனின் மூளை. காற்றில் கலந்து வந்த கருகிய வாசத்தில் மீண்டும் உயிர்ப் பெற்றது. இரண்டு எட்டாக சமையல் கட்டை நோக்கி விரைந்தவனின் கண்கள் அங்கே […]

View Article

காதல் சதிராட்டம் 26a

ஆதிராவிற்கு அன்று ஏனோ வினய் புதியதாக தெரிந்தான். இதுவரை அவள் அவனை வெறும் நண்பனாக மட்டும் தான் பார்த்து இருக்கின்றாள். அவள் அவனது  முக வடிவையோ இல்லை அவனுடைய கம்பீரத்தையோ […]

View Article

காதல் தீண்டவே-4

தொடர்ந்து அடித்துக் கொண்டு இருந்த காலிங்பெல் ஒலியைக் கேட்டு சமையலறையில் வேலை செய்துக் கொண்டு இருந்த சீமா, அவசரமாக கைக்கழுவிவிட்டு  கதவைத் திறந்தார். வெளியே மிதுராவை, இரு ஆடவர்கள் தோளில் […]

View Article
error: Content is protected !!