காதல் தீண்டவே – 19
சில நேரங்களில் அப்படி தான்… எங்கெங்கோ தேடி அலைந்து சோர்வாய் திரும்பும் போது, ‘இதோ இங்கேயே உன் பக்கத்திலே தானே நான் நின்றிருந்தேன் நீ பார்க்கவில்லையா?’ என கண் சிமிட்டி […]
சில நேரங்களில் அப்படி தான்… எங்கெங்கோ தேடி அலைந்து சோர்வாய் திரும்பும் போது, ‘இதோ இங்கேயே உன் பக்கத்திலே தானே நான் நின்றிருந்தேன் நீ பார்க்கவில்லையா?’ என கண் சிமிட்டி […]
வெள்ளி நிலவை மூடிய முகில்கள். வீசும் தென்றலில் மண்வாசத்தின் சாயல். சருகுகள் மிதிப்பட இருவரிடமும் அமைதியான நடை. அந்த மௌன கண்ணாடியை உடைக்கும் விதமாய் தீரனின் குரல். “மிதுரா, ஆர் […]
அடர்ந்த குறுங்காடு. நெடிந்து உயர்ந்த மரங்கள். மெல்ல வீசும் தென்றல் காற்று. மலைவாயில் இருந்து மெதுவாய் வெளிப்பட்டது பால் நிலா. எப்போதும் காட்டில் தனியே காயும் அந்த நிலவுக்குத் துணையாய் […]
நன்றாக உறங்கிய மிதுரா மாலை ஆறு மணிக்கே கண்விழித்து இருந்தாள். நேற்று இரவு தூங்காத சோர்வும் ராஜ் கொடுத்த மாத்திரையும் அவளை ஆழ்ந்த நித்திரைக்குத் தள்ளியிருந்தது. கட்டிலில் இருந்து எழுந்து […]
நன்றாக உறங்கிய மிதுரா மாலை ஆறு மணிக்கே கண்விழித்து இருந்தாள். நேற்று இரவு தூங்காத சோர்வும் ராஜ் கொடுத்த மாத்திரையும் அவளை ஆழ்ந்த நித்திரைக்குத் தள்ளியிருந்தது. கட்டிலில் இருந்து எழுந்து […]
எந்தவொரு அரிதாரமும் பூசாமல் அந்த ஏற்காடு, இயற்கை அழகில் மிளிர்ந்துக் கொண்டிருந்தது. அந்த அழகில் எல்லோர் கண்களும் மயங்கிப் போய் இருக்க, மிதுராவின் கண்கள் மட்டும் ராஜ்ஜின் மீது படிந்துப் […]
சென்னையில் காலை பதினொரு மணிக்கு பயணத்தைத் துவங்கிய அந்த ஏற்காடு எக்ஸ்ப்ரஸ் சரியாக ஆறு மணிக்கு தன் வழித்தடத்திற்கு வந்து நின்றது. உள்ளே இருந்து இறங்கிய அனைவரின் முகத்திலும் பயணத்தின் […]
இயந்திரக்காற்றின் பிடியில் இருந்து நழுவி வந்த அந்த தொடர்வண்டியின் உடலைக் கவ்வியது, இளந்தென்றல் காற்று. துருப்பிடித்துப் போன கண்களில் மெதுவாய் படர்ந்தது ஒரு பசுமைக் கொடி. இதுவரை சென்னையின் சீதோஷண […]
கதிரவனின் பொற் கதிர்கள் பூமியில் தன்னொளியைப் பாய்ச்சிக் கொண்டு இருந்தது. அதன் பிரகாசத்தில் பூந்தளிர்கள் எல்லாம் பச்சைப்பட்டாய் மின்னிக் கொண்டு இருந்தன. பூந்தொட்டியில் பரவியிருந்த வாசத்தை ரசித்தபடியே சீமா பூக்களுக்கு […]
பன்னீர் மரத்திற்கடியில் நின்றுக் கொண்டு இருந்த மிதுராவிற்கு லேசாக காலை பனியினால் உடல் உதறத் துவங்கியது. துப்பட்டாவை இழுத்துத் தன் உடல் மீது சுற்றிக் கொண்டவள் சாலையின் திசையைப் பார்த்தாள். […]