காதல் சதிராட்டம்-22a
வெளீர் வானையே வெற்றுக் கண்களோடு வெறித்துக் கொண்டு இருந்த வினய்யின் தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்ததான் ப்ரணவ் தான் நின்றுக் கொண்டு இருந்தான். வினய் எந்த […]
வெளீர் வானையே வெற்றுக் கண்களோடு வெறித்துக் கொண்டு இருந்த வினய்யின் தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்ததான் ப்ரணவ் தான் நின்றுக் கொண்டு இருந்தான். வினய் எந்த […]
இது என்ன மழை பொழியும் மாரி காலமும் இல்லை.மேகக்கூட்டங்களின் குவியலும் இல்லை. ஆனால் இந்த இடி சத்தம் மட்டும் இப்படி கேட்கிறதே என பறவைக்கூட்டங்கள் குழப்பத்துடன் அந்த வீட்டை கடந்து […]
கன்னிக்காற்றோடு ஏதோ ஒரு வாசம் கூடல் கொண்டு அதை நறுமணம் ஆக்கியது. அந்த காற்றை முகர்ந்தபடி வினய் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான். அவனருகே வந்து ப்ரணவ்வும் உத்ராவும் அமர […]
கலைநயம் மிக்க பொருட்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த அந்த வீடு இப்போது கலைந்துப் போய் கிடந்தது. கீழே பல பொருட்கள் விழுந்து சிதறிக் கிடந்தது. உடைந்துக் கிடந்த கண்ணாடித் துகள்களில் எல்லாம் […]
நறுமலரின் வாசத்தை உண்ட தென்றல் கொஞ்சம் ஓய்வெடுப்பதற்காக மலை தேவியின் மடியை தேடி சுழன்று சுழன்று வந்துக் கொண்டு இருந்தது. ஆனால் அந்த குளிர்த் தென்றலை தங்கள் உடலில் தழுவிக் […]
“ராகுல் நான் இன்னும் எத்தனை தடவை நிரூபிக்கிறது, என்னோட காதலை. உனக்கு கொஞ்சமாவது என் மேல நம்பிக்கை இருந்தா தான் இந்த உறவு இன்னும் அதிக நாள் நிலைக்கும் புரிஞ்சுக்கோ” […]
“ஐயோ ” என்ற ப்ரணவ்வின் குரலைக் கேட்டு அறையில் இருந்த ஆதிரா பதறி ஓடி வந்தாள். வெளியே தோட்டத்தில் நின்றுக் கொண்டு இருந்த வினய்யோ பறந்து வந்து ப்ரணவ்வின் முன்பு […]
தேனை சுற்றி மொய்க்கும் வண்டுக்கூட்டங்களை போல அந்த ஹாட்சிப்ஸ் கடையை சுற்றி மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டு இருந்தது. அந்த மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பில் கவுண்டரில் நின்றுக் […]
அதிகாலை வானம் என்பது எப்போதும் ஒரு அழகு தான். நிலவு விண்மீன் என ஒவ்வொன்றாய் தான் உடுத்திய ஆபரணங்களை எல்லாம் கலைந்து எந்த அலங்காரமும் இல்லாமல் நிர்மலமான முகத்துடன் இருக்கும் […]
பறவையினங்கள் தன் கூட்டில் இருந்து விடுபட்டு வானில் பறந்துக் கொண்டு இருப்பதை தோட்டத்தில் நின்றபடி கண்களில் சிலிர்ப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான் வினய். ஜன்னல் திரையை விலக்கிய ஆதிராவின் முகத்தை […]