Blog Archive

காதல் சதிராட்டம் 16

ஆகாயமோ முழுநிலவோ வெயிலோ எதுவும் தன் மீது படாதவாறு அந்த கண்ணாடி குடுவைக்குள் எந்த கவலையும் இல்லாமல் சுற்றிக் கொண்டு இருந்த அந்த மீனையே விழியகலாது பார்த்துக் கொண்டு இருந்தாள் […]

View Article

காதல் சதிராட்டம்💜15💜

தண்ணீரில் அழும் மீனின் கண்ணீர்த்துளிகள் எப்படி வெளியே தெரியாதோ அதே போல தான் வினய்யின் கண்களும் யாருக்கும் அறியாமல் கண்ணீர் சிந்திக் கொண்டு இருந்தது. முகம் பாறையாக இறுகிப் போய் […]

View Article

காதல் சதிராட்டம் 14

“ ப்ரணவ்…ஓடாதே டா…மெதுவா தான் அடிப்பேன்… கிட்டே வா… ” ” ஐயோ அண்ணி… ப்ளீஸ் என்னை விட்டுடுங்க… நான் தெரியாம தான் பண்ணேன்… தெரிஞ்சே பண்ணல… ”  ” […]

View Article

காதல் சதிராட்டம் – 13

பறவைக்கூட்டங்கள் கூட்டில் இருந்து புறப்பட்டு வானில் மிதந்துக் கொண்டு இருந்தது. சூரியனின் பொற்கதிர்கள் மெது மெதுவாக பூமியில் பரவத் தொடங்கியிருந்தது. ஜன்னலின் சாளரம் வழியே புகுந்து வந்த சூரியனின் பொன் […]

View Article

காதல் சதிராட்டம்

இந்த மனது என்பது மாயாஜாலம் காட்டும் ஒரு கால இயந்திரம். நிகழ்காலத்தில் இருந்து கொண்டே இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் கூட்டிச் செல்லும் ஒரு மாய கருவி தானே இந்த மனம். அந்த […]

View Article

காதல் சதிராட்டம் – 12

இந்த மனது என்பது மாயாஜாலம் காட்டும் ஒரு கால இயந்திரம். நிகழ்காலத்தில் இருந்து கொண்டே இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் கூட்டிச் செல்லும் ஒரு மாய கருவி தானே இந்த மனம். அந்த […]

View Article

காதல் சதிராட்டம் – 11

சுற்றி இருந்த மொத்த கூட்டத்தின் ஆரவாரத்தையே அகமகிழ்ந்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா.அவளின் அருகே வினய் வந்து நின்றான். கூடவே அவனது நண்பர்களும் வந்து நின்றார்கள். மெதுவாக ஆதிராவின் விரல்களைப் […]

View Article

தீங்கனியோ தீஞ்சுவையோ (இறுதி பாகம்)

தன் கையைப் பற்றி கொண்டு பயத்துடனும் நடுக்கத்துடனும் நடந்து வந்து கொண்டு இருக்கும் உத்ராவின் கைகளை அழுந்தப் பற்றி கொண்டான்.அவனுக்கு அவளது மனப் போராட்டம் புரிந்தது. ப்ரணவ் இறந்த பிறகு […]

View Article

தீங்கனியோ தீஞ்சுவையோ – 14

  இதுநாள் வரை அவன் இறக்கவில்லை உயிரோடு தான் என்று போலி சமாதானம் செய்து இருந்த உத்ராவின் நம்பிக்கை ஆட்டம் கண்டது ப்ரணவ்விடம் வந்து இருந்த அந்த குறுஞ்செய்தியால். முதல் […]

View Article

தீங்கனியோ தீஞ்சுவையோ- 13

  கீழே விழப் போனவளது கைகள் ஏதேச்சையாக ப்ரணவ்வை நோக்கி நீண்டது. ப்ரணவ் உத்ராவை கீழே விழாமல் பிடிக்க ஏனோ வினய்யின் மனம் திடீரென்று சஞ்சலம் உற்றது. அவன் நீட்டிய […]

View Article
error: Content is protected !!