Blog Archive

உயிரின் ஒலி(ளி)யே 6

நெடிது உயர்ந்த மலைத்தொடர். சுற்றி வீசிய காற்றில் காட்டுப்பூக்களின் சுகந்தம். மலைப்பாம்பாய் நெளிந்து கிடந்த சாலையில் வளைந்து கொண்டிருந்தது அந்த மகிழுந்து. காரின் அசாத்திய வேகத்தைக் கண்டு பயந்து போன […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே – எபிலாக்

லஷ்மி திருமண மாளிகை! வானில் மிதக்கும் நட்சத்திரங்களுக்கு போட்டியாய் மினுங்கி கொண்டிருந்தது அந்த கட்டிடம். வாசலில் கட்டப்பட்ட வாழை மரம் காற்றுக்கு தோதாய் தலையாட்டியதில் வந்தவர்களை வரவேற்கும் தோரணை. அந்த […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே – final

பதில்கள்! சில பதில்கள் பல கேள்விகளுக்கு தீர்வாகவும், பல கேள்விகளை உள்ளுக்குள்ளேயும் முடுக்கி விடும். அப்படித்தான் வெங்கட்ராமின் பதில், மான்யாவின் மனதிற்குள் பல கேள்விகளைத் துளிர்க்க வைத்தது. வேகமாய் எழுந்தவள் […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 27

நடந்துப் போனதை நினைத்து பெருமூச்சு விடுவதில் லாபமில்லை என்றாலும் இந்த பெருமூச்சே வாழ்க்கையாகிப் போனது மான்யாவிற்கு. எவ்வளவு காதலித்தோம் எவ்வளவு கனவு கண்டோம். ஆனால், இடையில் அந்த ஒன்று மட்டும் […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 26

மீட்சி! எத்தனை பெரிய துயரத்தில் இருந்தாலும் ஒரே ஒரு அன்பின் கரம் அருகிலிருந்தால் வேகமாக மீட்சியடைந்துவிட முடியும். மான்யா கண் விழிக்கும் போது அவளைச் சுற்றி ஒரு கரத்திற்கு பதிலாய் நான்கு […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 25

தொற்று! சில நேரங்களில் அது நேசத் தொற்றாக. சில நேரங்களிலோ உயிரையே அழிக்கும் வாதையின் தொற்றாக. விஷ்வக் கையிலிருந்த காகிதத்திலிருக்கும் தொற்றின் முடிவு இதில் எந்த விதமோ? உலகையே உலுக்க தொடங்கியிருந்த […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 24b

நிம்மதி! மனிதன் எங்கெங்கோ தேடி அலையும் ஒன்று. தனக்குள்ளேயே தான் மறைந்து கிடக்கிறது என்று மறந்து போகும் ஒன்று. அந்த ஒன்றைத் தேடி தான் மான்யா அந்த பூங்காவிற்குள் நுழைந்தாள். […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 24a

காதல்! அது ஒரு பட்டாம்பூச்சி நெருங்கும் போது விலகி, விலகும் போது நெருங்கி பல நூறு வண்ணங்கள் காட்டும். பிடிக்க முற்பட்டாலோ விரல்களை ஏமாற்றி பறந்து போய்விடும். அப்படி தான் […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 23

பதில்கள்! சில பதில்கள் உயிரின் வேரையே பிடுங்கி போடும் வல்லமை கொண்டது. சில பதில்கள் உயிரைத் துளிர்க்க வைக்கும் வளமை கொண்டது. ஷ்யாம் சொன்ன “சரி” என்ற பதிலில் அவள் […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 22

காதல்! அது ஒரு மனச் சாய்வு. காதல் கொண்டவர்கள் காணும் எல்லா இடங்களிலும் எல்லாப் பொருள்களிலும் காதலையே தேடுவார்கள். அப்படி தான் மான்யா, ஷ்யாமின் ஒவ்வொரு அசைவிலும் காதலின் சாயலைக் […]

View Article
error: Content is protected !!