Blog Archive

உடையாத(தே) வெண்ணிலவே 13

வெள்ளை நிறம்! அது பரிசுத்தத்தின் நிறம். கருணையின் பிரதிபலிப்பு. இப்படிப்பட்ட புனிதமான நிறத்தை மாட்டிக் கொண்டு அந்த கேவலமனாவனை காப்பாற்றுவதா? உள்ளுக்குள் எழுந்த கேள்வியோடு அந்த வெள்ளைக் கோட்டை கைகளில் […]

View Article

உடையாத வெண்ணிலவே 12b

நம் நேசத்திற்குரியவரின் கோப்பைகளில் நம் அன்பிற்கு பதில் வேறொருவருடைய அன்பு நிறையும் போது மனம் பதற்றம் கொள்ளும். கோபம் கொள்ளும். அந்த கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக் கொண்டிருந்தவனின் வருத்தத்தை […]

View Article

உடையாத வெண்ணிலவே 12

பெரும் வனத்தைப் போல காட்சியளித்த அந்த அறையை  பார்க்க பார்க்க  மான்யாவின் விழிகளில் மருட்சி. ‘இத்தனை பெரிய அறையை வைத்துக் கொண்டு என்ன செய்வது?’ என கட்டிலில் படுத்தபடி அந்த […]

View Article

உடையாத வெண்ணிலவே 11

நாம் ஒன்றை தேட சென்றால் காலம் வேறொன்றை நம் கைகளில் திணிக்கும். அப்படி தான், தன் கைகளில் வந்து விழுந்த அந்த புகைப்படத்தையே அதிர்ந்துப் போய் பார்த்தாள் மான்யா. அவள் […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 10

சில முகங்களைப் பார்க்கும் போது உள்ளுக்குள் ஏதோ ஒரு சுக உணர்வு திரண்டு வந்து நம் இதயத்தை மோதும். அப்படி மோதப்பட்ட உணர்வில் தான் தன்னை மறந்து அமர்ந்திருந்தாள் மான்யா. […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 9

உதிரம்! உதிரும் அதன் ஒவ்வொரு சிவப்பு துளியிலும் வலியின் ரேகைகள் ஊடுருவி கிடக்கும். வெளியே சிதறிய உதிரத்தால் தனக்குள் ஊடுருவிய அந்த வலியின் வீரியத்தை தாங்க முடியாமல் மெல்ல சரிந்திருந்தான் […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 8

மான்யா சொன்ன  அந்த ரேப்பிஸ்ட் என்ற  வார்த்தையைக் கேட்டு அவனிடம் அப்பட்டமான ஸ்தம்பிப்பு. ஆனால் அவன் அப்படி நின்றது ஓரிரு விநாடிகள் மட்டுமே. வேகமாக தன்னிலை அடைந்தவன் மான்யாவைப் பார்த்து, […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 7

கோபம்! சில நேரங்களில் அது பிரிவிற்கு அடித்தளமாய் அமையும். பல நேரங்களில் பாசத்தின் உச்சமாகவும் அது வெளிப்படும். ஆனால் ஆரனாஷியின் மனதில் இரண்டு உணர்வுகளும் ஒரு சேர போட்டிப் போட்டுக் […]

View Article

உடையாத வெண்ணிலவே 6

பரபரப்பாக இருந்தது, அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு. எப்போதும் நிசப்தமாக இருக்கும் அந்த அறை இன்று மட்டும் பேரிரைச்சலாய். நெற்றியில் விழுந்த கேள்வி கோடுகளோடு அங்கே வந்த மான்யா, […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 5

எங்கோ விரல் படா தூரத்தில் இருக்கும் நிலவின் காந்தம், கடல் அலையின் கட்டுப்பாட்டை சில நேரங்களில் உடைத்து எறிய வைக்கும் அப்படி தான் அவன் தாயின் உடலில் ஏற்பட்டிருந்த வலி, […]

View Article
error: Content is protected !!