Blog Archive

உயிரின் ஒலி(ளி)யே 5b

சில நேரங்களில் அப்படி தான், இன்னதென்று தெளிவாக யோசித்து முடிக்கும் முன்பே மனம் சட்டென்று எதிர்வினை புரிந்துவிடும். அப்படி தான், ராஜ் யோசிக்காமல் செய்த எதிர்வினையின் பலனாக அந்த நபர் […]

View Article

உயிரின் ஒலி(ளி)யே 5a

சில நேரங்களில் அப்படி தான், எங்கோ தொலைவில் வீசும் காற்றால்  இங்கே அருகில் இருக்கும் மரத்திலிருந்து இலை உதிரும். அப்படி தான், ஆதினியின் மேல் ராஜ் வைத்த பாசம், அதிதியின் […]

View Article

உடையாத வெண்ணிலவே 4

சில நேரங்களில், ஒரே ஒரு வார்த்தை நம்மிடம் அத்தனை ஆயுதங்கள் இருந்தும் நிராயுதபாணியாய் நிற்க வைத்துவிடும். அப்படி தான் ஷ்யாம் சொன்ன அந்த வார்த்தை மான்யாவை நிச்சலனமாய் நிற்க வைத்தது. “யூ […]

View Article

உயிரின் ஒலி(ளி)யே 4b

இப்படி தான் வருகிறது விடியல். சில இடங்களில் கொஞ்சம் வெளிச்சமாய். சில இடங்களில் கொஞ்சம் இருளாய். ஆனால் அந்த வீட்டில் மட்டும் வெளிச்சத்தையும் இருளையும் ஒரு சேர கொண்டு வந்தது […]

View Article

உயிரின் ஒலி(ளி)யே 4a

காத்திருத்தல் என்பது கொடுமை. அதுவும் சாவியில்லாமல் வீட்டிற்கு வெளியே வெறுமனே நின்றுக் கொண்டிருப்பது பெருங்கொடுமை. அந்த கொடுமையை தான் அதிதி அனுபவித்துக் கொண்டிருந்தாள். கைக்கடிகாரத்தைத் திருப்பி பார்த்தாள். மணி எட்டை […]

View Article

உடையாத வெண்ணிலவே 3

காலம் என்பது ஒரு மாயநதி.  நதி எப்போதும் முன்னோக்கி தான் ஓடும். ஆனால் இந்த காலநதி மட்டும் மனதை ஒரே நேரத்தில் முன்னோக்கியும் பின்னோக்கியும் ஓட வைக்கும்.  அப்படி பின்னோக்கி […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 2

எங்கும் நிற்காமல் வேகமாக ஓடிய அவன் வாழ்க்கைப் பயணத்தின் கால்கள், அவளைக் கண்டதும் ஸ்தம்பித்துப் போயின. சுடராய் எரிந்து மறைந்த அவள் முகத்தைக் கண்டு திகைத்துப் போய் நின்றுவிட்டான். ஆனால் […]

View Article

உயிரின் ஒலி(ளி)யே 3

ஏசியின் குளிரையும் மீறி அந்த நேர்காணல் அறை சூடாகிக் கொண்டிருந்தது. அந்த கொதிப்பிற்கு காரணம் அந்த இருவரின் உஷ்ணப் பார்வையே. நடந்து முடிந்திருந்த நேர்காணலில் யாரை தேர்வு செய்ய வேண்டும் […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே

சென்னை விமான நிலையம். ஒத்த உருவத்தைக் கொண்ட பல பறவைகள் தஞ்சம் கொண்டிருக்கும் வேடந்தாங்கல். சில பறவைகள் வானில் பறக்க, பல பறவைகள் கிளம்ப தயராயிருக்க ஒரு பறவை மட்டும் […]

View Article
error: Content is protected !!