கனவு 13
அத்தியாயம்-13 குரு கேட்ட கேள்வியில் கௌசியின் மனம் அதிர்ந்து நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடி அறையில் இருந்த மெத்தையில் அப்படியே உட்கார்ந்தாள் கௌசிகா. அவன் கேட்ட வார்த்தைகள் அவள் காதில் […]
அத்தியாயம்-13 குரு கேட்ட கேள்வியில் கௌசியின் மனம் அதிர்ந்து நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடி அறையில் இருந்த மெத்தையில் அப்படியே உட்கார்ந்தாள் கௌசிகா. அவன் கேட்ட வார்த்தைகள் அவள் காதில் […]
அத்தியாயம்-12 “எனக்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு கௌசி.. அது விஷயமா கனடா போறோம் நானும் என் டீம் மெம்பர்ஸ் மூன்று பேரும்..” என்றான் விக்னேஷ் குஷியாக. “சூப்பர் டா.. கங்கிராட்ஸ்…” […]
அத்தியாயம்-11 நிச்சயம் முடிந்த ஒரு வாரத்தில் கௌசிகா தன் தந்தையிடம் பேசினாள். “அப்பா உண்மையாவே தான் சொல்றேன்” என்றாள் கௌசி. “இல்லைமா நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்” என்றார் வரதராஜன் […]
அத்தியாயம்-10 வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிய கௌசியின் கண்ணீர் நிற்கவே இல்லை.. வழி முழுதும் அழுதுகொண்டே வந்தவளை ரோட்டில் போகும் வண்டியின் பின் உட்கார்ந்திருக்கும் சிலர் கவனித்துக்கொண்டு தான் சென்றனர். […]
அத்தியாயம்-9 ஜீவாவும் மதியும் கல்யாணம் முடிந்த கையோடு தேனிலவிற்கு ஏழு நாட்கள் கிளம்ப எல்லோரும் அவரவர் வேலையில் மூழ்கினர். ஹனிமூனிற்குச் சென்ற ஜீவாவும் மதியும் அவர்கள் வேலையில் மூழ்கினர் (ஹீஹீஹீ). […]
அத்தியாயம்-8 அனல் பறக்கும் பார்வையோடு தன்னை நோக்கிக் கொண்டிருந்தவனை கௌசிகா நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஜீவாவிற்குத்தன் அருகில் உட்கார்ந்திருந்த விக்னேஷின் உஷ்ண மூச்சை உணர முடிந்தது. உள்ளங்கையை இறுக மூடிக் தன் […]
அத்தியாயம்-7 நடந்தவற்றை நினைத்துக் கொண்டிருந்த கௌசிகா எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. காலையில் அவள் எழும் போது காலை எட்டு. கவிதாவே எழுந்து குளித்து முடித்து ரெடியாகிக் கொண்டிருந்தாள். […]
அத்தியாயம்-6 தன் பிறந்த நாளிற்கு அடுத்த நாள் காலை எழுந்தவள் வழக்கம் போலத் தன் அப்பாவிற்கு உதவி செய்கிறேன் என்று தன் தந்தையை முடிந்த அளவு டிஸ்டர்ப் செய்தவள் குளிக்கிறேன் […]
அத்தியாயம்-5 வீட்டிற்குள் வைப்பரேட்டர் மோடிலேயே ஆடிக்கொண்டு நுழைந்த கௌசி “அப்பா மாத்திரை போட்டிங்களா இன்னிக்கு சுகர்-க்கு” என்று தன் தந்தையை நோக்கிக் கேட்டாள். அவர் திருதிருவென்று விழிப்பதிலேயே அவர் மாத்திரை […]
அத்தியாயம்-4 மூன்று வருடங்களாக தன் மனதிற்குள் பூட்டி வைத்திருந்ததை மூவரிடமும் சொன்னதை நினைத்துக் கூட கௌசிகா கவலைப்படவில்லை. ஆனால் இனி அனைவரின் பரிதாபப் பார்வையை சகிக்க வேண்டும் என்று எண்ணியவளுக்கு […]