ஆட்டம்-33
ஆட்டம்-33 கீழே விழுந்து கண்ணா பின்னாவென சிதறிய உணவையும், பெண்ணவள் ஆத்திரத்தில் தட்டிவிட்ட தட்டு இன்னமும் தரையில் அதிர்வுடன் சுற்றிக் கொண்டே இருப்பதையும் என அதையே பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யுவின் […]
ஆட்டம்-33 கீழே விழுந்து கண்ணா பின்னாவென சிதறிய உணவையும், பெண்ணவள் ஆத்திரத்தில் தட்டிவிட்ட தட்டு இன்னமும் தரையில் அதிர்வுடன் சுற்றிக் கொண்டே இருப்பதையும் என அதையே பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யுவின் […]
ஆட்டம்-32 உத்ராவின் அருகே அமர்ந்திருந்த நறுமுகை அவளின் வதனத்தையே பார்த்துக் கொண்டிருக்க, அவளின் மனதில் பல பல எண்ணங்கள் சுழலாய் சுழன்று கொண்டிருந்தது. அனைத்தும் அன்னையை பற்றியே! வாழ்வில் எத்தனை […]
ஆட்டம்-31 அடுத்த வாரத்தில் நீரஜா மும்பைக்கு சென்று தனது படிப்பைத் தொடர, வயிற்றில் கருவை சுமந்து கொண்டே கல்லூரி சென்று வந்தார். ஆனால், அதெல்லாம் அவருக்கு கடினமாகத் தெரியவில்லை. தன்னவனின் […]
ஆட்டம்-30 வெளியே வந்து நீரஜா சொன்னபடி காட்டைத் தாண்டி ரோடை அடைந்தவர்கள் அங்கிருந்த வண்டியில் ஏறிக் கொள்ள, காதலனின் கரம் பற்றியபடி வெளியே தெரிந்த இருளை வெறித்துக் கொண்டு வந்த […]
ஆட்டம்-29 “அப்பா! ரஞ்சனி வந்துட்டா” திருமண வேலையாக வீட்டின் பின்னே இருந்த தந்தையிடம், ரஞ்சனியை நீரஜா அழைத்து வர, “அட வாம்மா.. நல்லா இருக்கியா? வீட்டுல யாரும் வரலையா?” என்ற […]
ஆட்டம்-28 நொடியில் லட்சம் கவிகள் பாடி.. காதல் மொழிகள் கூறி..மிரட்டும் பாஷைகள் பேசி.. எனை நிரந்திரமாய்உனதிரு தேன் விழிகள் இழுக்குதடி அம்மாடி! – விஜய். விஜயவர்தன் அருகே அமர்ந்தவுடன் விஜய்யின் […]
ஆட்டம்-27 மருத்துவமனை வராண்டாவில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்த அபிமன்யுவின் தாடையை அவனின் வலது கை பெருவிரல் தாங்கியிருக்க, கன்னத்தில் ஆள்காட்டி விரல் அழுத்திக் கொண்டிருந்தது. அந்த தளத்தில் ஓரமாக இருந்த […]
ஆட்டம்-26 நள்ளிரவைத் தாண்டிய இருள் அடர்ந்த வேளையில் சென்னை மாநகராட்சியே வெகு தீவிரமான நிசப்தத்தை உள்வாங்கி இருக்க, இரவு திறக்கப்படும் கடைகளும் அடைக்கப்பட்டு இருக்க, யாருமற்ற சாலையில் நிமிடத்திற்கு இருநூறு […]
ஆட்டம்-25 ஐந்து தினங்கள் கடந்திருந்தது. மரப் பந்தலுக்குள் உறங்கிக் கொண்டிருந்த நறுமுகையை ஒருக்களித்து படுத்து, தலைக்கு கரம் கொடுத்தபடி, தன் மார்புக்கு வெகு அருகே படுத்திருந்தவளின் ஒய்யார அழகை விழிகளால் […]
ஆட்டம்-24 தன்னுடைய அலைபேசியை இரவு பத்து மணி போல உயிர்ப்பித்த சித்தார்த் அபிமன்யுவின் விழிகளில் விக்ரமின் மெசேஜ் விழ, உதட்டில் வந்தமர்ந்த புன்னகையோடு அதை திறந்தவனின் இதழ்கள் தனது கம்பீரக் […]