காதல்போதை PRE FINAL💙
அந்த திருமண மண்டபமே சொந்தபந்தங்களால் நிறைந்திருக்க, பாபியும் சஞ்சய்யும் தம் துணைவிகளின் வருகையை எதிர்ப்பார்த்து மணவறையில் வீற்றிருந்தனர். மாயாவோ தன் நண்பிகள் இருவரையும் அலங்கரிக்க, அப்போது வந்த சிறுகுழந்தை ஒன்று, […]
அந்த திருமண மண்டபமே சொந்தபந்தங்களால் நிறைந்திருக்க, பாபியும் சஞ்சய்யும் தம் துணைவிகளின் வருகையை எதிர்ப்பார்த்து மணவறையில் வீற்றிருந்தனர். மாயாவோ தன் நண்பிகள் இருவரையும் அலங்கரிக்க, அப்போது வந்த சிறுகுழந்தை ஒன்று, […]
அந்த திருமண மண்டபமே சொந்தபந்தங்களால் நிறைந்திருக்க, பாபியும் சஞ்சய்யும் தம் துணைவிகளின் வருகையை எதிர்ப்பார்த்து மணவறையில் வீற்றிருந்தனர். மாயாவோ தன் நண்பிகள் இருவரையும் அலங்கரிக்க, அப்போது வந்த சிறுகுழந்தை ஒன்று, […]
அத்தியாயம் 12 மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வளையல் கடையில் தான் கதாநாயகியின் குடும்பம் ஆளுக்கு ஒவ்வொன்றாக கேட்டு அந்த கடைக்காரனை பாடாய்படுத்தி எடுத்துக்கொண்டிருந்தனர்… அந்த கடைக்காரர் […]
தேடல் – 6 துருவ் அருகாமையில் நிலா சிலையாக சமைந்திருக்க, அவன் வாசமா இல்லை அவன் பர்ஃப்யூம் செய்த மோசமா? எதுவென்று தெரியவில்லை… ஆனால், தன் நாசி தொட்ட […]
குறும்பா 5 மறுநாள் காலை ஐயன் செய்த யூனிபார்மை உடுத்தியவன் அந்த ஸ்டாரை குத்திக்கொண்டான்…. அந்த ஸ்டாரை குத்தியதிலிருந்து தன்னை ஒரு ஸ்டாராக நினைத்து கொண்டு கர்வமாக அவனது […]
பிருந்தாவனம் – 36 “என் கிட்ட சொல்லிட்டு கிளம்பணுமுன்னு சொன்னியாமே? அது தான் உன்னை பார்க்க வந்தேன். எப்ப கிளம்புற?” கிருஷ் மௌனத்தை கலைத்தான். “ம்…நீங்க தான் உங்க அம்மா […]
பிருந்தாவனம் – 35 “கிருஷ், மாதங்கி எப்படி இருக்கா?” அரவிந்த் பதட்டமாக கேட்க, “இன்னும் நினைவு திரும்பலை. டாக்டர்ஸ் இன்னும் இருபத்தி நாலு மணி நேரம் ஆகும்னு சொல்லுறாங்க. நேரில் […]
Aa 11 “இதெல்லாம் ஒரு பைக்கா டா? பார்க்க நல்லா எருமை மாடு மாதிரி இருக்கு.. ஒரு வாத்தி மாதிரியா பைக் வைச்சுருக்க நீ.”என்று புலம்பிக்கொண்டே […]
அன்புடைய ஆதிக்கமே 10 ஜெயக்குமார் சுருதி நிற்கும் இடத்தை நெருங்க நெருங்க தான் தெரிந்தது.அவள் அணிந்திருந்த வெள்ளை நிற உடை முழுவதும் ஆங்காங்கே ரத்தம் தெளித்திருக்க,சுருதி கண்கள் […]
கண்ணங்களில் கைகளைத் தாங்கிய படி மேசையின் மீது கிடந்த அந்த அலைபேசியையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள் உத்ரா. ஒரு கணம் அலைபேசியைப் பார்ப்பதும் அடுத்த கணம் கடிகாரத்தைப் பார்ப்பதுமாய் […]