MMOIP 4
அத்தியாயம் – 4 என்றும்போல அழகிய விடியலில் அந்த நாள் இனிமையாக தொடங்கியது. அனைவருக்கும் இனிமையாக இல்லையோ? தேன்மொழியின் அப்பா சுந்தரம், நாற்காலியில் ஆத்திரமாக அமர்ந்திருக்க, அவரருகே மாணிக்கம் […]
அத்தியாயம் – 4 என்றும்போல அழகிய விடியலில் அந்த நாள் இனிமையாக தொடங்கியது. அனைவருக்கும் இனிமையாக இல்லையோ? தேன்மொழியின் அப்பா சுந்தரம், நாற்காலியில் ஆத்திரமாக அமர்ந்திருக்க, அவரருகே மாணிக்கம் […]
ஈர்ப்பு – 5 “தரம், நேர்மை, வாக்கு தவறாமை ஆகிய மூன்றையும் சரியாய் கடைப்பிடிக்கும் தொழிலதிபனின் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்“
ஈர்ப்பு – 5 “தரம், நேர்மை, வாக்குத்தவறாமை ஆகிய மூன்றையும் சரியாய் கடைபிடிக்கும் தொழிலதிபனின் வாழ்க்கை ஒளிமையமாக இருக்கும்” தியா ஷ்யாமிடம் கூறியபடி ‘மித்துவின் அன்னையிடம் எப்படிப் பேசலாம்’, […]
ஈர்ப்பு – 4 “செருக்கு, அகம்பாவம், ஆணவம் என்னும் இருள்களற்ற நேர்மையான செல்வந்தன் நன்மதிப்பு, தொடர் வெற்றி, மனநிம்மதி என்னும் ஒளிகள் பெறுவான்”. அன்று மாலை அனைவரும் அண்ணா நகரில் […]
Ankn-20 “அனி போய் சேர்ந்துட்டீங்களா?” மிகக் கடினப்பட்டு இயல்பாய் பேசினாள். “ஹ்ம், இப்போதான் எல்லாருமா கிளிம்பி பன்ஷனுக்கு போய்ட்டிருக்கோம். அப்பா, கிருஷ் எல்லாருமே கால் எடுத்துட்டாங்க ஒருத்தருக்கும் அன்செர் பண்ணல. […]
An kn Epi19. …இனிதாய் திருமணம் சிறப்பாய் நடந்திட, கையோடு அழைத்து வந்த அவனுக்கான பெண்ணை தன் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் அறிமுகம் செய்துவைத்தான் அகில் “இது மயூரி… என்னோட லிவிங்ல […]
An-18 ஐரா, அகிலோடு எத்தனை சண்டை போட்டாலும் அனைத்து பகிர்தலும் அவனுடன் என்றாகியிருந்தது. வீட்டில் அன்னை, தந்தை, அண்ணன் தாண்டி அவனுக்கும் அவள் சம்பந்தப்பட்ட அத்தனையும் தெரிந்திருந்தது. ஐராவுக்கும் அப்படியே. […]
ஆட்டம்-11 அபிமன்யுவின் அழைப்பில் மகள் நின்ற இடம்விட்டு அசையாது சிலை போல் நிற்பதைக் கண்ட நீரஜா, செய்தித்தாளை மடித்து தனக்கு முன்னே இருந்த டேபிளில் வைத்துவிட்டு, இருவரையும் சுவாரஸ்யமாக பார்க்கத் […]
பகுதி – 3 “’குழந்தையின் முதல் அழுகை’ – இருள் சூழ்ந்த பாதுகாப்பான தாயின் கருவறையிலிருந்து ஒளிமயமான உலகைக் கண்ட பயத்தின் வெளிப்பாடு” இன்னும் இரண்டு நாளில் வர்ஷுவின் […]
பூந்தளிர்-16 சரியாக பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு… சுவிட்சர்லாந்து ஜூரிஸ் நகரத்தின் மார்க்கெட் ஏரியா! டிசம்பர் மாதத்தின் பனிப்பொழிவிலும் அத்தனை உற்சாகங்களுடன் அந்த சந்தைப் பகுதி பலதரப்பு மக்களால் நிறைந்திருந்தது. வரப்போகும் […]