Blog Archive

ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 4 “டேய்! மச்சான் என்ன பண்ணுறடா?” வேகமாக அவனை நோக்கி வந்த அருண், அவளிடம் இருந்து அவனை பிரித்தான். “என்ன பேச்சு பேசுறாடா இவ?” என்றான் கோபமாய். […]

View Article

ஆழியின் ஆதவன் 4

அத்தியாயம் 4   ஆழி அந்தக் குடோனுக்குள் செல்ல, மீரா, சைத்ரா இருவரும், அந்தக் குடோன் வெளியே காரில் அமர்ந்து லேப்டாபில் அந்த ப்ளாக்மெயிலர் பற்றிய தகவல்களைத் தேடிக்கொண்டு இருந்தனர். […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-4

ஆத்மியின் நிலை வார்த்தையில் விவரிக்க இயலாதது.  ,’திடிரென ஒருவன் வந்திருக்கிறான், யார் என்று தெரியவில்லை! பெயர் தெரியவில்லை? ஊர் தெரியவில்லை? எங்கிருந்து வந்தான் என்றும்  தெரியவில்லை.  இப்போது எங்கே கூப்பிடுகிறான்,தெரியவில்லை? […]

View Article

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 4   மறுநாள் ஆஃபீஸ் வந்த நிலாவை வழிமறித்தாள் அவள் தோழி தேவி.    “நிலா நேத்து அந்த அரவிந்தை பாக்க போனீயே என்னடி ஆச்சு.? ஃபோன் பண்ணுவேனு […]

View Article

தீங்கனியோ தீஞ்சுவையோ

இரண்டாவது முறை படம் பார்க்கும் போது அவள் படத்தின் நாயகனைப்  பார்க்காமல், பக்கத்தில் அமர்ந்து இருந்த அவளின் நாயகனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்காக யோசித்து இருக்கிறான். அவளுக்காக மெனக்கெட்டு […]

View Article

நிலா பெண்

                   நிலா பெண் 4 ஆத்ரேயன் ஹாலில் கிடந்த சோஃபாவில் அமர்ந்திருந்தான். கையில் அவன் டைரி. அந்த டைரிதான் […]

View Article
0
eiTIWSF26979-27561cde

காதல் சதிராட்டம்

இரு பக்கம் மண்மேடிட்டும் கோவில் சிலை கன்னிகைப் போல் இடை ஆழ்ந்தும் கிடந்த அந்த  நீளமான  பாதையில் பயணித்துக் கொண்டு இருந்தது அந்த மாநகர பேருந்து. அதன் ஜன்னலோரத்தில் அமர்ந்துக் […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 4 “டேய் சிவா, இந்த மூட்டை எல்லாம் கரெக்ட்டாக் கடையில் இறக்கி, கணக்குப் பார்த்துட்டு வீட்டுக்கு வாடா, ஐயா நிறையக் கணக்குப் பாக்கணும்னு சொன்னாங்க, அடுத்த வாரம் […]

View Article
error: Content is protected !!