Tag: அத்தியாயம் – 4
ரசவாச்சியே விழி சாச்சியே!
அத்தியாயம் – 4“டேய்! மச்சான் என்ன பண்ணுறடா?” வேகமாக அவனை நோக்கி வந்த அருண், அவளிடம் இருந்து அவனை பிரித்தான்.“என்ன பேச்சு பேசுறாடா இவ?” என்றான் கோபமாய்.“டேய்... வேலை செய்யுற உனக்கே இவ்வளவு...
ஆழியின் ஆதவன் 4
அத்தியாயம் 4 ஆழி அந்தக் குடோனுக்குள் செல்ல, மீரா, சைத்ரா இருவரும், அந்தக் குடோன் வெளியே காரில் அமர்ந்து லேப்டாபில் அந்த ப்ளாக்மெயிலர் பற்றிய தகவல்களைத் தேடிக்கொண்டு இருந்தனர். ஆழி நாலாபுறமும் தன் கண்களைச் சுழற்றி...
நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-4
ஆத்மியின் நிலை வார்த்தையில் விவரிக்க இயலாதது. ,'திடிரென ஒருவன் வந்திருக்கிறான், யார் என்று தெரியவில்லை! பெயர் தெரியவில்லை? ஊர் தெரியவில்லை? எங்கிருந்து வந்தான் என்றும் தெரியவில்லை. இப்போது எங்கே கூப்பிடுகிறான்,தெரியவில்லை?மொத்தத்தில் புரியாத புதிர் அவன்!கேள்வியே...
கண்ட நாள் முதல்
அத்தியாயம் 4 மறுநாள் ஆஃபீஸ் வந்த நிலாவை வழிமறித்தாள் அவள் தோழி தேவி. "நிலா நேத்து அந்த அரவிந்தை பாக்க போனீயே என்னடி ஆச்சு.? ஃபோன் பண்ணுவேனு பார்த்தேன். நீ பண்ணல.. சரின்னு நானே ஃபோன்...
தீங்கனியோ தீஞ்சுவையோ
இரண்டாவது முறை படம் பார்க்கும் போது அவள் படத்தின் நாயகனைப் பார்க்காமல், பக்கத்தில் அமர்ந்து இருந்த அவளின் நாயகனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.அவளுக்காக யோசித்து இருக்கிறான். அவளுக்காக மெனக்கெட்டு இருந்து இருக்கிறான். அவளுக்காக...
காதல் சதிராட்டம்
இரு பக்கம் மண்மேடிட்டும் கோவில் சிலை கன்னிகைப் போல் இடை ஆழ்ந்தும் கிடந்த அந்த நீளமான பாதையில் பயணித்துக் கொண்டு இருந்தது அந்த மாநகர பேருந்து.அதன் ஜன்னலோரத்தில் அமர்ந்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா....
இதயத்தின் ஓசைதான் காதல்!
அத்தியாயம் – 4“டேய் சிவா, இந்த மூட்டை எல்லாம் கரெக்ட்டாக் கடையில் இறக்கி, கணக்குப் பார்த்துட்டு வீட்டுக்கு வாடா, ஐயா நிறையக் கணக்குப் பாக்கணும்னு சொன்னாங்க,அடுத்த வாரம் நம்ம ஆடிட்டர் வேற வாரார்...