Tag: தமிழ் கௌசி நாவல்கள்
💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 23 💋
தந்தையின் நிலையை யோசித்துக்கொண்டிருந்த பியானா, தாயை எவ்வாறு அழைத்து வருவான். இறந்தவரை மீட்க முடியுமா, இல்லை தந்தையை ஏமாற்றதான் முடியுமா? என்று சிந்தனைவலையில் சிக்கிக்கொண்டிருக்க, "சேய்யூ நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லா...
💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 22💋
அத்தியாயம் 22புறஞ்சேயனை எழுப்ப எழுப்ப நன்கு உறங்கிக்கொண்டிருந்தான். "சேய்யூ எழுந்துறீங்க" முடியாதப்பட்சத்தில், "யோவ் எழுப்புயா" என்று எழுந்து நின்று அவனை உதைத்தாள். "ஹா, வலிக்குது பியூமா" முனங்களோடு எழுந்து அமர்ந்தவன், அவள் கையைப்பற்றி இழுத்து அவன்...
💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 21💋
அத்தியாயம் 21பெண்ணவள் மனம் படபடக்க, "சேய்யூ கோபமா? நான் உங்கள ஹேர்ட் பண்ணும்னு சொல்லல, எனக்கு பயமா இருக்கு சேய்யூ இந்த இடம் புதுசு அதுவும் ஓபன் ப்ளேஸ், சாரி" என்று பயந்த...
💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 20💋
அத்தியாயம் 20இதழ்களை சிறை செய்து நாவிரண்டும் கத்தி சண்டை தொடுத்து உமிழ்நீர் இனிமையாய் இடமாறி பக்குவமாய் சில பற்தடங்கள் பதிய பாவையோ பயந்து நிற்க பாதுகாவலனோ பாவப்பட்ட அதரத்திற்கு ஆதரவாய் அடைக்கலம் கொடுத்தான்...
💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 19💋
அத்தியாயம் 19தன்னவனுக்கு செல்லப்பெயர் யோசிக்க மூளையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தாள்."பேர் சொல்லுவேன், பிடிக்கலனா மறுபடியும் எதுவும் செல்லப்பேர் வைக்க மாட்டேன்" என்று தீவிரமாக கூறினாள். "சரி சரி எதுவும் சொல்ல மாட்டேன். நீ எனக்கு வச்ச...
💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 18💋
அத்தியாயம் 18 பல வருடங்கள் கழித்து காணக் கிடைத்த தந்தையை விட்டு பிரிய மனம் இல்லாமல் வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்து முதல் வேலை வேர்லினிடம் தந்தையின் படத்தை காட்டினாள். வேர்லின் பார்த்தவுடன் சந்தோசமடைந்தாள். ஆனால்...
💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 17💋
அத்தியாயம் 17 சிற்றுந்தை(கார்) செலுத்திக்கொண்டிருந்தவன், "இப்போ போற இடத்துல உங்க அப்பா இருப்பாருன்னு நம்புற..." என்று சந்தேகமாய் பியானாவிடம் விளம்பினான் புறஞ்சேயன். "ஏன் சார், நீங்க மட்டும் இப்படி இருக்கீங்க. நல்ல வார்த்தை எல்லாம்...
💋இதழ் சிறையில் உறைந்தேனடி (டா) 16💋
அத்தியாயம் 16 பியானா தன் கைபிடியில் இருந்த ரஞ்சனாவை முன்னே இழுத்து சுவற்றில் சாற்றியவாறு நிறுத்தினாள். "அடிப்பாவி எங்க ஓடப்பார்க்குற நீயெல்லாம் ஒரு பொண்ணா, லக்ஷு அக்கா உனக்கு என்ன டீ பாவம் பண்ணாங்க....
💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 15💋
அத்தியாயம் 15 பியானா அழுது கொண்டிருப்பதை பார்த்த புறஞ்சேயனுக்கும் பரிதாபமாய் இருக்க தன்னவளின் தோளை ஆறுதலாய் பற்றினான். "தப்பான வழிக்கு போயிருக்க மாட்டா" என்றான் தன்னவளுக்கு."வெளிநாட்டுல... கல்யாணம் பண்ணாமலே குழந்தை பெத்துப்பாங்களாமே..., இவளும் வெளிநாட்டுக்காரிதானே!...
💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 14💋
அத்தியாயம் 14 மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வேர்லினின் உடல் நன்கு சோர்வடைந்திருக்க இருமவும் இயலவில்லை அவளால். பியானா, வேர்லினுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாமல் பயத்தில் நகங்களை கடித்த வண்ணமே விழிகளில் விசனத்தோடு நீர் சிந்தியது. "குட்டி...