இரட்டை நிலவு – 12
தன்வியின் செய்கையை எவரும் எதிர்பாராது திகைத்து நிற்க, பல நாட்களாக மனதில் உள்ள ஆதங்கத்தை கொட்டி தீர்த்த நிம்மதியில் தன்விக்கு மூச்சு மேலும் கீழுமாய் வாங்கியது.. முதுகுதண்டில் நீவி விட்டு […]
தன்வியின் செய்கையை எவரும் எதிர்பாராது திகைத்து நிற்க, பல நாட்களாக மனதில் உள்ள ஆதங்கத்தை கொட்டி தீர்த்த நிம்மதியில் தன்விக்கு மூச்சு மேலும் கீழுமாய் வாங்கியது.. முதுகுதண்டில் நீவி விட்டு […]
தனதறைக்கு சென்று நெடுநேரமாக யோசித்த அமீக்கா, அடுத்து என்ன செய்வது என்ற முடிவிற்கு வந்தாள்.. முதல் கட்டமாக தாய் தந்தையிடம் சென்று, “ப்பா.. ம்மா.. என்மேல நீங்க கோபமா இருப்பீங்கன்னு […]
வீட்டினை அடையும் பொழுதே மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.. பத்ரியின் குடும்பத்தார் அனைவரும் அங்கே வருகை தந்திருக்க, குகனின் முகம் சங்கடத்திலும் நிர்மலா வாசுகியின் முகம் குழப்பத்தினாலும் சுருங்கியிருந்தது.. என்ன […]
மறுநாள் காலை வெயில் கண்களை கூச செய்ய, கசக்கியபடியே விழிக்க அமீக்காவின் தோள்களில் சாய்ந்தபடி இவள் உறங்கியிருக்க அணைத்தவாறே உறங்கி கொண்டிருந்தாள் அவள்.. அதன் பின்னே நேற்று நிகழ்ந்தவை அனைத்தும் […]
பத்ரி அதிர்ந்த விழிகளை மாற்றாமல் தன்னெதிரே அமர்ந்த அமீக்காவை நோக்க, அவனுக்கு அருகில் அமர்ந்தான் ஷ்ரவன்.. பத்ரி அவதானித்து கொள்வதற்காக அவகாசம் அளித்து அமைதி காட்ட அமீக்காவிடம், “உனக்கு என்ன […]
சற்று நேரத்திற்கு முன், ஹோட்டல் சென்று ஷ்ரவனின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க சென்ற அமீக்கா திடுக்கிடும் தகவலோடு திரும்பினாள்.. அவனுடைய அலர்ஜி கடல் உணவு உண்டதால் தான் என்று […]
ஷ்ரவனை சரித்து தனது பாதையை விட்டு விலக்கியதாக நினைத்து கொண்டு சரமாரியான உற்சாகத்தில் இருந்தாள் தன்வி.. அன்று இரவு மனதில் அப்படி ஒரு அமைதி.. நிம்மதி.. உவகை.. என்னவேண்டுமானாலும் கூறலாம்.. […]
“காதல் என்பது என்ன?? வரையறைகளுக்குள் வகுக்க முடியாத ஒன்று முட்டாள்தனங்களின் முதல் முடிச்சு மடத்தனங்களின் மூலதனம் அது புரிந்தவர்களுக்கோ புனிதமானதொரு பொக்கிஷம் புரியாதவர்களுக்கோ பிதற்றலாகி போன புலம்பல் காற்றில் தாவும் […]
“ஹலோ.. மிஸ்.மாஸ் வுமன்.. நானும் என்னவோன்னு நினைச்சேன்.. குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்குறீங்க??” என முதுகை நீவி விட்ட ஷ்ரவனை விட்டு விலகி, “என்னோட பர்ஸ்ட் ப்ரையாரிட்டி பர்ஸ்ட் டைம் […]
“போச்சு..” என நாக்கை கடித்து தலையை அழுந்த பிடித்த அமீக்கா, நிர்மலாவின் நிலை அறிந்ததும் வேகமாக சென்று தாங்கி பிடித்தாள்.. திடுக்கிட்ட தன்வி செய்வதறியாது அதே இடத்தில் சிலையாகி நிற்க, […]