Blog Archive

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (15.2)

“வேணும்னா அவன் பைக் டயர் காத்த பிடுங்கிவிட்றுவோமா? இல்ல கண்ணாடிய ஒடச்சி விட்றுவோமா?” – டேவ் “ப்ரேக்க பிடுங்கிருவோமா?” என்றவளை திகிலாய் பார்த்தவன் “அடேய்ய்ய்!!! அது கொலை கேஸாயிரும் எரும!! […]

View Article

மென்சாரலில் நின்வண்ணமோ..!?(15.1)

சாரல்-15 பதினைந்து வருடங்களுக்குப் பிறகு…. அந்தி மாலை நேரத் தென்றலை துளி துளியாய் சுகித்தபடி வாசலில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் இலகுவாய் அமர்ந்து அருகில் மெர்ஸி வைத்துவிட்டு சென்றிருந்த குக்கீஸையும் […]

View Article
0
IMG-20210507-WA0004-af1baadb

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (14)

சாரல்-14 “எனக்கென்னமோ.. நீ அவசரப்பட்டிட்டியோனு தோணுது அதி..” “ப்பா..!?” அத்தனை நேரமும் தான் சொல்வதனைத்தையும் ஒன்றுவிடாமல் ஆழமாய் உள்வாங்கிக் கொண்டிருந்த அகிலன் இவ்வாறு உரைக்கவும் அதி அதிர்ந்துதான் போனான். “மேகாக்கு […]

View Article

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (13)

சாரல்-13   அதிகாலை மணி ஐந்து, ஐந்தரை இருக்கக்கூடும். இன்னும் இருள் முழுதாய் பிரிந்திருக்கவில்லை. மையிருள் இன்னும் கசியத் தொடங்கிய பெண்ணவளின் மைவிழியாய் கருமை படர்ந்திருந்ததென்றால்.. குளிரோ கொஞ்சமும் குறையாமல் முதல் முறை வருபவர்களை உறையச் […]

View Article

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (12)

சாரல்-12 அந்த மதிய வெயிலில் இருந்து தப்பும் முயற்சியில் சிலரும் சாப்பிட அடம்பித்த பிள்ளைகளுக்கு வேடிக்கை காட்டியபடி உணவூட்டும் அக்கம்பக்கத்தினரும்… உணவு இடைவேளையில் காலாற நடைபயிலும் பக்கத்து கம்பனிகளில் வேளை […]

View Article

மென்சாரலில் நின்வண்ணமோ..!?(11)

சாரல்-11 ஏன் மேகாவிடம் அப்படி சொன்னான்? எது அவனை சொல்ல வைத்தது? அதுவும் இப்பொழுது… போன்ற கேள்விகள் எதையும் அவன் நிம்மதியை பதம்பார்க்க, அதி  அனுமதிக்கவில்லை! அவனைப் பொருத்தவரை, சொல்லத் […]

View Article

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (10)

சாரல்-10 “Do you still love me மேக்ஸ்?” இந்த வார்த்தை அவளை ஏதோ செய்தது.. இவ்வார்த்தைகள் மட்டுமின்றி அதை உரைத்தவனும்தான்! அவள் இதை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. சற்று முன் வரை […]

View Article

மென்சாரலில் நின்வண்ணமோ!? (9)

  சாரல்-9 அந்த மாலை நேரத்தில் தங்கியிருந்த ரூமிலிருந்து கிளம்பிய அதிரூபனுள் உற்சாகம் ஊற்றாய் பொங்கிக் கொண்டிருந்தது. இன்னும் ஐந்தோ ஆறோ நாட்கள்தான் அவன் அங்கு இருக்கப் போவது, அதற்கு […]

View Article

மென்சாரலில் நின்வண்ணமோ..!? (8)

  சாரல்-8 இன்று… என்ன செய்துக் கொண்டிருக்கிறாள் இவள்!? மனம் ஒரு புறம் முரண்டித் தள்ளியது என்றால் மறுபுறமோ எதையும் யோசிக்க மறுத்தது.. ஏன்? என்ற கேள்வியும் இருந்தால் என்ன? […]

View Article

மென்சாரலில் நின்வண்ணமோ!? (7)

சாரல்-7 அலுப்பு தீர இதமான வெண்ணீரில் தனது இரவு குளியலை முடித்துக் கொண்டவன் ஒரு  ட்ராக் பேண்ட்டும் டீஷர்ட்டுமாய் கட்டிலில் விழுந்தான்நினைவுகள் அனைத்தும் பின்னோக்கி அலையடித்துச் சென்றது, முன்தினத்தை  நோக்கி. […]

View Article
error: Content is protected !!