Blog Archive

0
20211105_085322-1b2b0823

மகிஷவர்த்தினி 8

வெங்கடேஷ் சோர்ந்த முகத்துடன் ஆதியின் வீட்டுனுள் வர, மயூரா அவரை அமைதியாகப் பார்த்தாள். மற்றவர்கள் ஒரு வித ஆர்வத்துடன் பார்க்க ஆதி அவரையும் மயூராவையும் நக்கலாகப் பார்க்க அதிலேயே புரிந்தது […]

View Article
0
20211105_085322-42dd3e4f

மகிஷவர்த்தினி 7

சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்கும் அந்த வீட்டில் அன்று ஓரே அழு குரல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அந்த அழு குரலைக் கேட்க யாருக்கும் சக்தி இல்லை அதே போல் […]

View Article
0
20211105_085322-97213867

மகிஷவர்த்தினி 6

விஷ்வேஷ்வரன் அவர்களின் தொழிலுக்காக மதுரை வந்திருந்தான். அங்கு இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீல் பேசுவதற்காக வந்திருந்தான். அந்த நிறுவனத்தின் அட்மினை சந்திக்க அன்று அவன் நேரம் வாங்கியிருந்தான். அதனால் […]

View Article
0
20211105_085322-dfd130bd

மகிஷவர்த்தினி 5

ஆதி தன் அறையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு மயூராவின் நடவடிக்கைகள் எதுவும் பிடிக்கவில்லை. அப்பொழுது அங்கு வந்தாள் மகிஷா. “என்ன ஆதி இன்னைக்கு நீ வேலைக்குப் போகலையா?” “இல்லை […]

View Article

மகிஷவர்த்தினி 4

அந்தப் பெண்ணின் உக்கிர பார்வையிலே மகியைப் பொசிக்கிவிடுவது போல் பார்க்க, மகிக்கு ஒன்றும் புரியவில்லை. காலையிலே எதற்கு இந்தப் பெண் தன்னை இப்படி முறைத்துப் பார்க்க வேண்டும் என்று மகி […]

View Article

மகிஷவர்த்தினி 3

கோயம்புத்தூரில் புகழ் பெற்ற மால்கள் என்றால் அது ஃபன் மால் மற்றும் ப்ரூக்ஃபீல்ட் தான். இப்பொழுது மகிஷாவும் ஆதித்யாவும் புகழ்பெற்ற மால்களில் ஒன்றான ஃபன் மால்கு செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். […]

View Article
0
20211105_085322-513d3573

மகிஷவர்த்தினி 2

மருத்துவமனையில் கண் விழித்த நந்தினியின் கண்கள் அலைபாய, அதைப் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ப்ரணவ் தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு,”அம்மா” அவனின் குரல் கேட்டு உள்ளே வந்த ராகவேந்திரன்,”ப்ரணவ் […]

View Article

மகிஷவர்த்தினி 1

ஃப்ராங்ஃப்ரட்(Frankfurt) குத்துச்சண்டை பயிற்சி மையம், அரங்கம் முழுவதும் மயான அமைதி. அங்கு இருப்பவரின் கவனமும், பார்வையும் முன்னே இருந்த குத்துச்சண்டை வளையத்திலே இருந்தது. அந்த வளையத்தினுள் இருவர் இரு மூலையில் […]

View Article

மகிஷவர்த்தினி டீஸர்

மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியின் ரோஜா தோட்டத்தில் பல ரோஜாக்களுக்கு நடுவே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. அவன் அருகில் கையில் ஒரு ரோஜா மலரோடு மெல்ல […]

View Article
error: Content is protected !!