Blog Archive

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-28

அவனின் ஒரு நிமிடத்தில் ‘இப்போ என்ன?’ என்று கடுப்புடன் நினைத்தவள் அதே இடத்தில் அவனுக்கு முதுகு காட்டி நிற்க.   அவள் நின்றதும் சற்று யோசித்தவனுக்கு எங்கிருந்து ஆரம்பிக்க என்பது […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -27

அங்கே ஒரு அசாத்திய அமைதி நிலவ, அதை கலைக்க விரும்பாதவர்கள் அவரவர்கள் அறைக்கு சென்று விட்டனர்.ஆனால் அன்றைய நாளை மனது அசை போடுவதை யாராலும் தடுக்க முடியவில்லை.   அன்று, […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -26

அவனின் அதிரடி தாக்குதலை எதிர்பாராதவள் அமைதியாய் காரில் ஏறி அமர்ந்துக்கொண்டாள்.   கையில் வலி எடுத்ததால் மிதமான வேகத்தில் கார் அந்த சாலையில் ஊர்ந்து செல்ல, காரில் ஒரு அசாத்திய […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-25

அவனின் அழுத்தமான எதற்கு என்ற கேள்வியில் அவனை கண்டுக்கொண்டவர். “நீ சாரதாவின் மகன் தானே?” என்றார் துடிப்பாக   “ம்ப்ச், நான் கேட்டதுக்கு அது இல்ல பதில்”என்றான் இவனும்.   […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -24

சொன்னது போலவே மதிய உணவு இடைவெளியில் ஹோட்டலிலிருந்து உணவு வந்தது. பறிமாற வந்தவர்களை வேண்டாம் என்று அனுப்பிவிட்டவள் அவனை பரிமாறும்படி பணித்தால். முதலில் தயங்கியவன் பின் ஒருவாறு தன்னை நிலை […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -23

அவனின் மியூஸிக் என்ற அலறலில் பயந்த டீஜே. வாயிலே நுழையாத பாடலைப்போட அது தாம் தூம் என்று கத்த அவளின் இடுப்பை வன்மையாய் பற்றியவனோ, தன்னை நோக்கி அவளை இழுத்து, […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-22

அவனின் அந்த பெரிய முடிவு என்பது “என்னை ஹாஸ்டலில் விடுங்கள்”என்பதே.   வருடத்திற்கு ஒருமுறையே இவனை சுற்றுலாவிற்கு அனுப்பி வைப்பார் சாரதா.பெரும்பாலும் அது இரண்டிலிருந்து மூன்று நாட்கள் இருக்கும்.அப்படி ஒருமுறை […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-21

சாரதாவின் வருகையில் அகமகிழ்ந்து போனார் அறிவு. அவருக்கு தனியாக வீடு, மருத்துவ வசதியுடன் இருக்க வேண்டும்.ஆதலால், நாளை வந்து அழைத்து போவதாக கூறியவறும் அவரிடம் விடைப்பெற்றுவிட்டு கிளம்பிவிட்டார்.   இங்கே, […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -20

சாரதா பொதுவாகவே அன்பான பெண், தாயில்லாமல் வளர்ந்ததால் அந்தச் சோகத்தை மறைக்கவே துடுக்குத்தனத்தோடு கலகலப்பாகவும் மாறியவர், அதை எப்பொழுதும் பிறரை துன்புறுத்தவென்று பயன்ப்படுத்தியதில்லை. அறிவழகனின் மேல் அளவு கடந்த காதலை […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -20

சாரதா பொதுவாகவே அன்பான பெண், தாயில்லாமல் வளர்ந்ததால் அந்தச் சோகத்தை மறைக்கவே துடுக்குத்தனத்தோடு கலகலப்பாகவும் மாறியவர், அதை எப்பொழுதும் பிறரை துன்புறுத்தவென்று பயன்ப்படுத்தியதில்லை. அறிவழகனின் மேல் அளவு கடந்த காதலை […]

View Article
error: Content is protected !!