பெண்ணியம் பேசாதடி – 11
பெண்ணியம் பேசாதடி – 11 எச்சில் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு காதல் யுத்தம் புரிவோமாடி? சத்தியம் செய்கிறேன் தோல்வி எனதே. தோல்வியில் வெற்றி காணும் ஜித்தன் நீர், […]
பெண்ணியம் பேசாதடி – 11 எச்சில் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு காதல் யுத்தம் புரிவோமாடி? சத்தியம் செய்கிறேன் தோல்வி எனதே. தோல்வியில் வெற்றி காணும் ஜித்தன் நீர், […]
ஆதவனின் அலறல் சத்தம் கேட்டு பதட்டத்துடன் திரும்பிப் பார்த்த இழையினி அங்கே அவன் சேற்றில் கால் சறுக்கி விழுந்து கிடந்ததைப் பார்த்ததுமே வேகமாக அவனருகில் ஓடிச் சென்றாள். “அச்சோ! […]
ஆதவன் மற்றும் இழையினி நின்று கொண்டிருந்த அந்த மலையுச்சியில் மரங்களின் சலசலப்பும், பறவைகளின் ஒலியுமே எதிரொலித்துக் கொண்டிருந்தது. அத்தனை நேரமாக வானில் சூரியனை உலாவ விட்டு ரசித்து கொண்டிருந்த […]
அசோகனின் குரல் கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க இழையினியோ திக்பிரமை பிடித்தாற் போல அமர்ந்திருந்தாள். “என்னங்க ஆச்சு?” “அப்பா என்ன இதெல்லாம்?” […]
தேனின் நிறத்தை அள்ளி பூசினாற் போல அதிகாலை வானம் ஜொலிக்க காலைக் கதிரவன் ஒளி பட்டு இழையினி தன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்தாள். முதல் நாள் வளர்மதி […]
மூன்று வருடங்களுக்கு முன்னர்…… சென்னை – செந்தமிழ் இல்லம் கிருஷ்ணா தச்சுக்கோ தச்சுக்கோ தங்கமே தச்சுக்கோ கூச்சுக்கோ கூச்சுக்கோ கூடவே கூச்சுக்கோ கண்களிலே தீ கன்னத்திலே பால் […]
துன்கிந்த நீர்வீழ்ச்சி துன் என்பது சிங்களத்தில் துளிகளைக் குறிக்கும் அதேபோல் இந்த துன்கிந்த என்பதன் அர்த்தம் புகைமூட்டம் நிறைந்த நீர்த்தளிகளின் சாரல். இந்த நீர்வீழ்ச்சிக்கு இன்னுமொரு பெயரும் உண்டு […]
மதியழகனும், தேன்மொழியும் காதலிப்பதாக இது வரை யாரிடமும் ஏன் அவர்கள் இருவருக்குள்ளேயே இன்னும் பகிர்ந்து கொண்டதில்லை. இந்நிலையில் இழையினியின் இந்த நேரடி கேள்வி அவனை பதில் பேச முடியாமல் […]
காலையில் இருந்து ஓயாமல் வேலை செய்து கொண்டிருந்த சூரியன் தன் பணி முடிந்து வானில் தவழ்ந்து மலை அடிவாரத்தில் தங்கப் போக அந்த வெற்றிடத்தை நிரப்ப வெண்ணிலவு மெல்ல மெல்ல […]
வாரத்தின் முதல் நாள் விடியலானது வெண்ணிற பஞ்சுப் பொதிகள் போல அங்குமிங்கும் படர்ந்திருந்த பனியை சூரியக் கதிர்களைக் கொண்டு விலக்கி ஆரம்பிக்க அந்த மனதிற்கு இதமான விடியலை ரசித்த வண்ணம் […]