உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 01
நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட அழகிய தீவான இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படுவதோடு மட்டுமின்றி சுற்றுலா, வியாபாரம், ஏற்றுமதி, வாசனைத் திரவியங்கள் போன்ற பல்வேறு துறைகளில் பிரசித்தமானது. […]
நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட அழகிய தீவான இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படுவதோடு மட்டுமின்றி சுற்றுலா, வியாபாரம், ஏற்றுமதி, வாசனைத் திரவியங்கள் போன்ற பல்வேறு துறைகளில் பிரசித்தமானது. […]
இழையினி கண்களை மூடி கடவுளை மனமுருகி வேண்டிக் கொண்டிருக்க அவளை அங்கே எதிர்பாராத ஆதவன் சட்டென்று கௌசிக் சென்று கொண்டிருந்த புறமாக திரும்பி பார்க்க அவர்கள் எல்லோரும் எப்போதோ கோவிலில் […]
அத்தனை நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்த விஜயதேவி இப்போது கோபமாக தங்கள் முன்னால் வந்து நிற்க ஆதவனும், கௌசிக்கும் அவரை சற்றே குழப்பமாக பார்த்து கொண்டு நின்றனர். “இரண்டு […]
இரண்டரை வருடங்களுக்கு முன்பு…. சென்னை விமான நிலையம் மலேஷியாவில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட தங்கள் செக் இன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஆதவனும், […]
இரண்டரை வருடங்களுக்கு முன்பு…. சென்னை விமான நிலையம் மலேஷியாவில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட தங்கள் செக் இன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு […]
வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்து காற்றின் சலசலப்பும், பறவைகளின் இனிய சங்கீத ஒலியும் கேட்டு தன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்த இழையினியின் மனமும், உடலும் […]
பெண்ணியம் பேசாதடி – 10 காதல் பசிக்கு ஈடு செய்ய எதையாவது தந்து என் பசியாற்று, பெண் என்றால் தாய்மையமே? பசி பொறுப்பாளா அன்னை? நல்ல நியாயம் […]
கலைச்செல்வி போட்ட சத்தத்தில் செந்தமிழ் இல்லமே அதிர்ந்து போக அசோகனோ அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றார். “கலை என்ன ஆச்சு?” சமையலறைக்குள் இருந்து பதட்டத்துடன் வெளியே வந்த வளர்மதியின் […]
அசோகனின் குரல் கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க இழையினியோ திக்பிரமை பிடித்தாற் போல அமர்ந்திருந்தாள். “என்னங்க ஆச்சு?” “அப்பா என்ன இதெல்லாம்?” […]
பெண்ணியம் பேசாதடி – 9 சொந்தமில்லை, பந்தமில்லை, மலர் மாலை இல்லை, மணவறை இல்லை, பொன்தாலி கொண்டு மட்டும் திருமணமாம், உட்டறார் தூற்ற, ஊர் ஏச, உலகம் பலிக்க,இது […]