வில்லனின் வீணையவள் -06
“பட்டு அன்னைக்கு ரொம்ப வேலை ஜாஸ்தியா இருக்கும்டா.நீ வேணும்னா வீட்ல இரேன். நான் எல்லாம் மேனேஜ் பண்ணிப்பேன். “ “அதெல்லாம் ஒன்னும் வேணாம்.நானும் வரேன்.உங்க பிரென்ட் வராங்கன்னு என்னை […]
“பட்டு அன்னைக்கு ரொம்ப வேலை ஜாஸ்தியா இருக்கும்டா.நீ வேணும்னா வீட்ல இரேன். நான் எல்லாம் மேனேஜ் பண்ணிப்பேன். “ “அதெல்லாம் ஒன்னும் வேணாம்.நானும் வரேன்.உங்க பிரென்ட் வராங்கன்னு என்னை […]
மூன்று மாதங்கள் கடந்திருந்தது… திங்கள் நாளன்று சூரியன் கடலில் கால் நனைத்து வானுயர மேலெழும் நேரம்… இரவுடையுடனே கையில் தேநீரோடு நின்றிருந்தாள் வீணா. தன் அறை வெளிசாளரத்திலிருந்து பார்க்க தெரியும் […]
V.V 5 மூன்று மாதங்கள் கடந்திருந்தது… திங்கள் நாளன்று சூரியன் கடலில் கால் நனைத்து வானுயர மேலெழும் நேரம்… இரவுடையுடனே கையில் தேநீரோடு நின்றிருந்தாள் வீணா. […]
நண்பன் அவனிடத்தில் ஏற்பட்ட அசைவில் தன்னுணர்வுக்கு வந்தான் கிருஷ்ணா.தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து அவன் முகமருகே குனிந்தவன், “மித்ரா… “மிக மிருதுவாக தலைக்கோதி அழைத்தான்… இமை இரண்டும் […]
அடை மழை பொழிந்து சற்று மட்டுப்பட்டிருக்க,நள்ளிரவு மணி இரண்டு என வாயிற்சுவரில் மாட்டப்பட்டிருந்த அக்காலத்து மரக்கடிகாரம் ‘டாங்’ என மணியடித்து உறுதிக்கூறியது. அவ்வொலியானது அமைதியாக இருந்த அவ்வீட்டில் திகிலை உண்டு […]
நீண்ட இரண்டு நாள் உறக்கம்… பசிமறந்து உலகையே மறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்து நித்திரை கொண்டிருக்கிறாள் பெண்ணிவள்.அதுவும் ஆழ்ந்த நித்திரை.பார்த்திருந்தவன் அதை அறியவில்லை எனினும் ஏதோ பெரும் ஆபத்திலிருந்து […]
அத்தியாயம் 1. சூரியன் கடலில் தன் சூட்டை தணிக்கச் செல்லும் நேரம், நிலவுப்பெண்ணவள் இரவின் கறுமையை போக்க சூரியனின் ஒளிக்கொண்டு தன்னை தயார் செய்து வரும் வேளை என மாலை […]
இனி எல்லாம் ஒளிமயமே…. நம் கண்களுக்கு தெரியும் மாயமான ஒன்றை நம்பி வாழ்வதென்பது கடினமே.அது மாயை அல்ல உண்மை என்றாகிட நம் நிலை இன்பத்திலும் உச்சம் அல்லவா. கிடைக்கப்பெறாது, தனக்கு […]
மீனாட்சியின் தோள்களில் சாய்ந்திருந்தவளை பார்த்த ரித்திகா, “அண்ணி முதல்ல மதுவோட போய் ட்ரெஸ் ச்சேஜ் பண்ணிக்கோ,எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்ப. “ உரிமையோடு,உறவு முறையும் சேர்த்து, மூத்தவள் என்பதையும் […]
கைகளில் முழங்கை வரை அலங்கரிக்கப்பட்டு,காலில் முழங்கால் வரை அலங்காரம் செய்யப்பட்டிருக்க ஆபரண அலங்காரங்களெல்லாம் கலைக்கப்பட்டு உடுத்தியிருந்த உடையை மட்டும் மாற்றாமல் முகத்தில் பூத்திருந்த ரோஜா வாடி வதங்கியிருக்க தன் அன்னை […]