Blog Archive

0
Screenshot_2020-09-30-16-03-02-1-c40747e4

வில்லனின் வீணையவள் -06

“பட்டு அன்னைக்கு ரொம்ப வேலை ஜாஸ்தியா இருக்கும்டா.நீ வேணும்னா வீட்ல இரேன். நான் எல்லாம் மேனேஜ்  பண்ணிப்பேன். “   “அதெல்லாம் ஒன்னும் வேணாம்.நானும்  வரேன்.உங்க பிரென்ட் வராங்கன்னு என்னை […]

View Article
0
Screenshot_2020-09-30-16-03-02-1-4e70a6e7

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் -05

மூன்று மாதங்கள்  கடந்திருந்தது…  திங்கள் நாளன்று சூரியன் கடலில் கால் நனைத்து வானுயர மேலெழும் நேரம்…  இரவுடையுடனே கையில் தேநீரோடு நின்றிருந்தாள் வீணா. தன் அறை வெளிசாளரத்திலிருந்து பார்க்க தெரியும் […]

View Article
0
Screenshot_2020-09-30-16-03-02-1-7d3bab26

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 5

V.V 5   மூன்று மாதங்கள்  கடந்திருந்தது…    திங்கள் நாளன்று சூரியன் கடலில் கால் நனைத்து வானுயர மேலெழும் நேரம்…    இரவுடையுடனே கையில் தேநீரோடு நின்றிருந்தாள் வீணா. […]

View Article
0
Screenshot_2020-09-30-16-03-02-1-a8bc2091

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 4

நண்பன் அவனிடத்தில் ஏற்பட்ட அசைவில் தன்னுணர்வுக்கு வந்தான் கிருஷ்ணா.தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து அவன் முகமருகே குனிந்தவன்,  “மித்ரா… “மிக மிருதுவாக தலைக்கோதி அழைத்தான்…    இமை இரண்டும் […]

View Article
0
Screenshot_2020-09-30-16-03-02-1-2c89e512

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 3

 அடை மழை பொழிந்து சற்று மட்டுப்பட்டிருக்க,நள்ளிரவு மணி இரண்டு என வாயிற்சுவரில் மாட்டப்பட்டிருந்த அக்காலத்து மரக்கடிகாரம் ‘டாங்’ என மணியடித்து உறுதிக்கூறியது. அவ்வொலியானது அமைதியாக இருந்த அவ்வீட்டில் திகிலை உண்டு […]

View Article
0
Screenshot_2020-09-30-16-03-02-1-52a679b1

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 2

நீண்ட இரண்டு நாள் உறக்கம்… பசிமறந்து உலகையே மறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்து நித்திரை கொண்டிருக்கிறாள் பெண்ணிவள்.அதுவும் ஆழ்ந்த நித்திரை.பார்த்திருந்தவன் அதை அறியவில்லை எனினும் ஏதோ பெரும் ஆபத்திலிருந்து […]

View Article
0
Screenshot_2020-09-30-16-03-02-1-93df362a

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 1

அத்தியாயம் 1. சூரியன் கடலில் தன் சூட்டை தணிக்கச்  செல்லும் நேரம், நிலவுப்பெண்ணவள் இரவின் கறுமையை போக்க சூரியனின் ஒளிக்கொண்டு தன்னை தயார் செய்து வரும் வேளை என மாலை […]

View Article

கனலியின் கானல் அவன்(ள்)- 24(final3)

இனி எல்லாம் ஒளிமயமே….  நம் கண்களுக்கு தெரியும் மாயமான ஒன்றை நம்பி வாழ்வதென்பது கடினமே.அது மாயை அல்ல உண்மை என்றாகிட  நம் நிலை இன்பத்திலும் உச்சம் அல்லவா.  கிடைக்கப்பெறாது, தனக்கு […]

View Article
0
20200724153943

“கனலியின் கானல் அவன்(ள்)”-24.2(final2)

மீனாட்சியின் தோள்களில்  சாய்ந்திருந்தவளை பார்த்த ரித்திகா, “அண்ணி முதல்ல மதுவோட போய் ட்ரெஸ் ச்சேஜ் பண்ணிக்கோ,எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்ப. “ உரிமையோடு,உறவு முறையும் சேர்த்து, மூத்தவள் என்பதையும் […]

View Article
0
20200724153943

கனலியின் கானல் அவன்(ள்)- 24(final1)

கைகளில் முழங்கை வரை  அலங்கரிக்கப்பட்டு,காலில் முழங்கால்  வரை அலங்காரம் செய்யப்பட்டிருக்க ஆபரண அலங்காரங்களெல்லாம் கலைக்கப்பட்டு உடுத்தியிருந்த உடையை மட்டும் மாற்றாமல் முகத்தில் பூத்திருந்த  ரோஜா வாடி வதங்கியிருக்க தன் அன்னை […]

View Article
error: Content is protected !!