நிரல் மொழி 11-2
நேரம் 10:00 (நேற்றைய காலை) அன்று ஹோலி! கிழக்கு கடற்கரை சாலை, சென்னை. 60 கி.மீ வேகத்தில், ஒரு கார் சென்று கொண்டிருந்தது. காருக்குள் இரண்டு பேர் இருந்தனர். யார் […]
நேரம் 10:00 (நேற்றைய காலை) அன்று ஹோலி! கிழக்கு கடற்கரை சாலை, சென்னை. 60 கி.மீ வேகத்தில், ஒரு கார் சென்று கொண்டிருந்தது. காருக்குள் இரண்டு பேர் இருந்தனர். யார் […]
உள்ளே வந்த இருவரும், நிகிலை நெருங்கி வந்தனர். அதில் ஒருவர், காவல்துறை துணை ஆய்வாளர். மற்றொருவர் காவலர். நேற்று இரவு வந்தவர்கள்தான்! இருவரும் அருகில் வந்ததும், “சார்.. என்..” என்று […]
நேரம் 9:30… பேசிக் கொண்டும்… சிரித்துக் கொண்டும்… மிதமான வேகத்தில் காரில் சென்று கொண்டிருந்தனர். நிகில்தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். இன்னும் சற்று நேரத்தில், மழை பெய்யப் போவது போல் […]
அன்று ஹோலி!! காலை, நேரம் 6:30 (நேற்றைய காலை) நிகில் வீடு சூரியன் வந்து வெகு நேரமாகியிருந்தது. ஆனால், வீட்டிலுள்ள மூவரும் இன்னும் எழுந்து கொள்ளவில்லை. வழமை போல, […]
“ஹலோ” என்றான் நிகில். எதிர் முனையில் நிசப்தம் நிலவியது. “ஹலோ யாரு?” என்று கொஞ்சம் அழுத்திக் கேட்டான். இப்பொழுதும் நிசப்தம். “ஹலோ யாரு? என்ன வேணும்??” “நீ தேடிக்கிட்டு இருக்கிறவன்” […]
அடுத்த நாள் ஷில்பாவின் அலுவலகம்… அன்று வந்த மின்னஞ்சலில் கூறியபடி, ‘வைஸ் ப்ரெசிடென்ட்’ உடனான சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஷில்பா மற்றும் அந்த ப்ரொஜெக்ட் சம்மந்தப்பட்ட முக்கியமான சிலரும் இருந்தனர். […]
அடுத்த நாள் ஷில்பாவின் அலுவலகம்… அன்று வந்த மின்னஞ்சலில் கூறியபடி, ‘வைஸ் ப்ரெசிடென்ட்’ உடனான சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஷில்பா மற்றும் அந்த ப்ரொஜெக்ட் சம்மந்தப்பட்ட முக்கியமான சிலரும் இருந்தனர். […]
சென்னையின் புறநகர் பகுதி… நல்ல விசாலமான தார் சாலை! அந்தச் சாலையின் வழியாகத்தான் அனல் மின் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அதே சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு, ஷில்பா நின்றுகொண்டிருந்தாள். […]
சென்னையின் புறநகர் பகுதி… நல்ல விசாலமான தார் சாலை! அந்தச் சாலையின் வழியாகத்தான் அனல் மின் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அதே சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு, ஷில்பா நின்றுகொண்டிருந்தாள். […]
சென்னையின் புறநகர் பகுதி… நல்ல விசாலமான தார் சாலை! அந்தச் சாலையின் வழியாகத்தான் அனல் மின் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அதே சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு, ஷில்பா நின்றுகொண்டிருந்தாள். […]