மதி – 2
காலங்கள் நகரும்காட்சிகள் மாறும்காயங்கள் ஆறும்மருகாதே மதிமலரே! இரண்டு நாட்களுக்கு முன்புவரை படிய வாரியிருந்த கேசம் இன்று பாதி அவிழ்ந்தும், மீதி முகத்தின் முன் கற்றையாய் விழுந்தும், எண்ணெய் தேய்க்காததால் பரட்டையாய் […]
காலங்கள் நகரும்காட்சிகள் மாறும்காயங்கள் ஆறும்மருகாதே மதிமலரே! இரண்டு நாட்களுக்கு முன்புவரை படிய வாரியிருந்த கேசம் இன்று பாதி அவிழ்ந்தும், மீதி முகத்தின் முன் கற்றையாய் விழுந்தும், எண்ணெய் தேய்க்காததால் பரட்டையாய் […]
எல்லா இரவும் இருட்டில்லை…எல்லா பகலும் வெளிச்சமில்லை…பகலும் ஒருநாள் இருளும்…இருளும் ஒருநாள் ஒளிரும்…மருகாதே மதிமலரே! “மகரா எழுந்திரு… மகரா எழுந்திரு… ” என்ற குரல் சுப்ரபாதம் போல அந்த அறை முழுவதும் […]
அத்தியாயம் – 15 அந்த இருட்டு அறையில் தலை கீழாக தொங்கிக் கொண்டு இருந்தான் சேத்திரன். மயக்க நிலையில் அதுவரை இருந்தவன், சிறிது சிறிதாக மயக்கம் தெளிந்து, கண் […]
அடுத்தடுத்து நாட்கள் ரெக்கை கட்டி பறக்க, இடையில் ஒருநாள் அமுதனது தாயின் நினைவிடம் சென்று வந்தனர். பூங்குழலியின் தாய் தந்தைக்கும் தனியாக நினைவிடம் அமைத்திருக்க, தோட்டம் எந்தவித மாற்றமும் இல்லாமல் […]
விசாகப்பட்டினம் கடற்கரை. ஜேஜே என்று திரளான மக்கள் கூட்டம் கடற்கரையில் நிரம்பி வழிய, சிகப்பு கம்பளம் விரித்து வைத்திருந்த வழியாக அங்கே அமைத்திருந்த மேடையை நோக்கி ராணுவ பாதுகாப்புடன் சென்றுக்கொண்டிருந்தனர் […]
கிட்டதட்ட பத்து மாதம் கழித்து நிரந்தரமாக கடலைப் பிரிந்து சென்னை வந்தடைந்தாள் பூங்குழலி. ஆம்… நாட்டிற்கு சேவை செய்தது போதும் என்று விருப்ப ஓய்வு பெற்றுதான் வந்திருந்தாள். அம்முடிவை சாதாரணமாய் […]
மனைவியை அனுப்பி வைத்த கையோடு வேந்தனையும் நடன வகுப்பில் இறக்கிவிட்டவன் அலுவலகம் வர, வினோத் அவசரமாகக் கதவைத் தட்டி அனுமதி கிடைத்ததும் அறையினுள் நுழைந்தான். “சார்… எக்ஸ் சீப் மினிஸ்டர் […]
சொன்னவள் அதை உணர்ந்து சொல்லவில்லை. அவளைப் பொறுத்தவரை அது வெகு சாதாரண விஷயம். அவள் வேலையே உயிருக்கு உத்திரவாதம் இல்லாத வேலையென்பதால் மரணம் குறித்த பயமெல்லாம் அவளுக்கு கிடையவே கிடையாது. […]
பூங்குழலி நண்பர்கள் என்றதும் ஆரவ் ஆஹா ஓஹோ என்று மகிழ்ந்துவிடவில்லை. மாறாக ஒருவித ஆராய்ச்சியுடன் அவள் முகத்தை கூர்ந்து நோக்கினான். நிச்சியமாக முழுமனதுடன் இதைக் கூறியிருக்க வாய்ப்பில்லை என்று அவனிற்கே […]
சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பிரதான சாலையில் இருந்து பிரிந்து சென்றுக்கொண்டிருந்தது ஆரவ்வின் கார். அதிகாலை சூரியன் கிழக்கே எழுந்துக்கொண்டிருக்க, மெது மெதுவே இருள் விலகி செவ்வானம் வானமெங்கும் பரவிக்கொண்டிருந்தது. […]