சூரியநிலவு 21
அத்தியாயம் 21 நிலா, சூர்யா உணவகத்தில் சந்தித்த தினம். சூர்யா, நிலாவின் சந்திப்பை தடை செய்ய முடியாத இயலாமையுடன், பிரதாப் தன்னுடைய அறையில் தஞ்சமடைந்திருந்தான். அவனால் தன் கூட்டிலிருந்து வெளிவரமுடியவில்லை. […]
அத்தியாயம் 21 நிலா, சூர்யா உணவகத்தில் சந்தித்த தினம். சூர்யா, நிலாவின் சந்திப்பை தடை செய்ய முடியாத இயலாமையுடன், பிரதாப் தன்னுடைய அறையில் தஞ்சமடைந்திருந்தான். அவனால் தன் கூட்டிலிருந்து வெளிவரமுடியவில்லை. […]
அத்தியாயம் 20 தடைகள் பல வரலாம். தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம். எதை கண்டும் அஞ்சாதே துணிந்து நில். முன் வைத்த காலை பின்வைக்காதே. நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் […]
அத்தியாயம் 19 சூரியனிடம் ஊடல் கொண்டு, நிலவு தன் முகம் காட்ட மறுத்து ஒளிய, சூரியன் நிலவை தேடி அலைந்தது. அவன் வர, இவள் மறைய, அவன் மறைய இவள் […]
அத்தியாயம் 18 வானத்தில் நிலவு! அமைதியாக பவனி வந்துகொண்டிருந்த நேரம். மதுரையில் தனது அறையில், தனது மனைவியை ரசித்திருந்தாலும், வெற்றிச்செல்வனின் மனதில் அமைதியின்றி தவித்திருந்தான். ஓவியமாக துயில் கொண்டிருந்த, தன் […]
அத்தியாயம் 17 சித்திரை மாதத்து வெயில், பூமியை பொசுக்கி கொண்டிருக்க, இங்கே வெற்றியும் கோவத்தின் உச்சத்தில், ஆகாஷை பொசுக்கி கொண்டிருந்தான். ஆகாஷ் மதுவை காண கூட்டிச் செல்கிறேன் என்று வாக்களித்த […]
அத்தியாயம் 16 அந்த கல்லூரியின் வளாகத்திற்குள், நுழையும் போதே எங்கும் எதிலும் பணத்தின் செழுமையை காணமுடிந்தது. கல்லூரியின் நிர்வாகத்தினர், வானுயர்ந்த கட்டிடத்தில் பணத்தை வாரி இறைத்திருந்தனர். மருத்துவம் பொறியியல் இரண்டையும் […]
அத்தியாயம் 15 இதுவரை நடந்ததை யோசிப்பதை விட, இனி எப்படி நடக்க வேண்டும், என யோசிப்பவர்கள் வாழ தெரிந்தவர்கள். இதை வெற்றி பின்பற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடனே என […]
அத்தியாயம் 13 சூர்யாஸ்! தீபாவளி முடிந்திருந்தாலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அன்று அந்த கடை முழுவதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கலகல பேச்சுக்களால் காதை அடைத்தது. “இந்த டிசைன்ல, வேற […]
அத்தியாயம் 14 சூர்யா! தன் விடுமுறை நாட்களில், நன்றாக சிந்தித்து ஒரு முடிவிற்கு வந்திருந்தான். சுமித்ராவின் மீது, அவனுக்கு அதீத வெறுப்பு இருந்தாலும், மது அவனிற்கு வேண்டும். எக்காரணம் கொண்டும் […]
அத்தியாயம் 12 பெற்றோர்களின் சிறு நிராகரிப்பு கூட, ஒரு குழந்தையின் மனதை பலமாக பாதிக்கும், என்பதற்கு மதுவே சிறந்த உதாரணம். ‘தாய்! தன்னிடம் சிறிதளவாவது கவனத்தை செலுத்துவாரா’ என ஏங்கிய […]