Blog Archive

தேன் பாண்டி தென்றல் _ 12

  12 தென்றலுக்கு சுடிதாரின் மீது துப்பட்டா அணிவித்துக் கொண்டு இருந்தாள் தேன்மொழி. காலையில்தான் குளிப்பாட்டி உடை மாற்றி விட்டிருந்தார் பாக்கியம் அவளுக்கு. துப்பட்டா போடுவதை மட்டும் பாக்கி வைத்திருந்தார். […]

View Article

தேன் பாண்டி தென்றல் _ 11

  11     ஜூஸரில் ஆரஞ்சுப் பழம் பிழிந்து கொண்டு இருந்தான் பாண்டியன்.  தென்றலை மருத்துவமனையில் சேர்த்து ஒரு வாரம் ஆகிறது. முதல் இரண்டு நாட்களில் அவள் ஓரளவு […]

View Article

தேன் பாண்டி தென்றல் _ 10

  10   அதற்கு மேல் பாண்டியன் தாமதிக்கவில்லை. உடனே தன் ஃபோனை எடுத்து அன்று சொல்லி வைத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் – நாச்சிமுத்துவின் எண்ணுக்கு அடித்தான்.   நாச்சிமுத்து […]

View Article

தேன் பாண்டி தென்றல் _ 9

  9 இந்த நேரம் மல்லிகா டீச்சர் குட்டித் தூக்கம் போடும் நேரம் என்பது இவர்கள் கணிப்பு. அவர் விழித்திருக்கும் போது சென்று பார்க்க குமார் குழுமத்தினர் எவ்வளவோ முயற்ச்சித்தும் […]

View Article

தேன் பாண்டி தென்றல் _ 8

  அன்று   மற்றுமோரு ஞாயிற்று கிழமை. அழகிய வீர பாண்டியன் எங்கும் செல்லாமல் தன் வீட்டில் இருந்தான். வேறு வேலைகள் வைத்துக் கொள்ளவில்லை.     அம்மா வைத்துத் தந்த பூண்டுக் […]

View Article

தேன் பாண்டி தென்றல் _6

    6   அழகான இரண்டு மீன்களை ரங்கோலியாகப் போட்டிருந்தாள் தேன்மொழி. பொதுவாக மயில்களைத்தான் வரைவார்கள். மீன்களை வரைந்து அதை வாகாக வண்ணப்பொடி தூவி அலங்கரித்து இருக்க பார்க்க […]

View Article

தேன் பாண்டி தென்றல் _ 5

    5   கேள்விக்காக விடை சொல்வது வேறு. விடைக்காக கேள்வி எழுதுவது வேறு. தேன்மொழி விசயத்தில் அப்படித்தான் ஆகிவிட்டது அழகிய வீர பாண்டியனுக்கு.   அவளைப் பிடித்துப் […]

View Article

தேன் பாண்டி தென்றல் _ 5

    5   கேள்விக்காக விடை சொல்வது வேறு. விடைக்காக கேள்வி எழுதுவது வேறு. தேன்மொழி விசயத்தில் அப்படித்தான் ஆகிவிட்டது அழகிய வீர பாண்டியனுக்கு.   அவளைப் பிடித்துப் […]

View Article
error: Content is protected !!