Blog Archive

0
1662455813139-2b97e5ff

UYS – 17

அத்தியாயம் – 17   ஊரிலுள்ள பலரும் குறட்டைவிட்டு தூங்கும் சமயம், அகத்தியன் தன் மனைவி தூங்கிக் கொண்டிருக்கும் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். என்றுமில்லாமல் அவன் […]

View Article
0
1662455813139-04174b4f

உனக்காக ஏதும் செய்வேன்

அத்தியாயம் – 16   அன்று காலையிலிருந்து தன்னை பார்த்து விலகிச் செல்லும் மனைவியைக் கண்டு சூர்யாவிற்கு சிரிப்பாக இருந்தது. என்னதான் தன்னிடம் சரிக்கு சரியாக வாயாடிக்கொண்டு, சண்டையிட்டு கொண்டிருந்தாலும், […]

View Article
0
1662455813139-cbc32e5f

உனக்காக ஏதும் செய்வேன்

அத்தியாயம் – 15.2   மனதுக்குள் பல யோசனைகளோடு அறையை நோக்கி வந்த அகத்தினுக்கு தன் மனைவி பேசும் குரல் கேட்க, அப்படியே நின்றான். அனைத்தும் அப்போதைக்கு பின் சென்றது. […]

View Article
0
1662455813139-ee88e122

உனக்காக ஏதும் செய்வேன்

அத்தியாயம் – 15.1   செவ்வானமாக காட்சியளித்த அந்த அழகிய சாயங்கால பொழுதில் கூட்டிற்கு திரும்பும் பறவைகள் போல, பலர் வேலையிலிருந்து இல்லம் நோக்கி பயணித்தனர். வீடு வந்த சூர்யா […]

View Article
0
1662455813139-3fdfa848

உனக்காக ஏதும் செய்வேன்

அத்தியாயம் – 14   பொதுவாக வெளியே வேலை விஷயமாக சென்றால், அகத்தியனுக்கு ஒரு டீ குடித்தே ஆகவேண்டும். பொதுவாக காபி குடிப்பவன், ஏனோ வெளியே சென்றால் டீதான் குடிப்பான்.  […]

View Article
0
1662455813139-1747e4f7

உனக்காக ஏதும் செய்வேன்

அத்தியாயம் – 13   மண்டபத்திலிருந்து வந்த பிறகு கீர்த்தியின் முகம் பல்வேறு சிந்தனைகளுக்குட்பட்டு ஒருவித அமைதியை பிரதிபலித்தது. அவனுக்குமே மனதில் பல சிந்தனைகள் இருந்தது. ஆனாலும் முகத்தில் எதையும் […]

View Article
0
1662455813139-e297c3a0

உனக்காக ஏதும் செய்வேன்

அத்தியாயம் – 11   அன்று வேலையில் இருந்து வந்த பின், மகாவிற்கு ஏனோ சலிப்பாக இருந்தது. சமையலை முடித்த பின் நன்றாக சாப்பிட்டும் வேறு எதும் பலகாரம் சாப்பிடத் […]

View Article
0
1662455813139-a794f85b

உனக்காக ஏதும் செய்வேன்

அத்தியாயம் – 10   நேற்று போலவே இன்றும் மனையாள் தன்னை தவிர்க்க ‘வேணுண்டே பண்றா.’ என உணர்ந்து கொண்டான். ஆனால் ஏன் என்றுதான் புரியவில்லை. ஒருவேளை அவளுக்குத் தான் […]

View Article
0
1662455813139-8e9c65f6

உனக்காக ஏதும் செய்வேன்

அத்தியாயம் – 9   “அந்த காலேஜ்ஜே தான் கெடச்சதா? வேற காலேஜுக்கு போகவே முடியாதோ?” “சொல்ற பேச்ச கேட்கறதே இல்லை. பொறந்துச்சு பாரு எனக்குனு.” “உங்க அப்பாட்ட சொல்லி […]

View Article
error: Content is protected !!