MMOIP 16
அத்தியாயம் – 16 ராஜரத்தினம் – வள்ளியம்மை தம்பதியரின் மகன் மாணிக்கம். வயல், தோப்பு, காடுகரையென சொத்துக்கள் இருப்பினும் ஒரே அடியாக பணக்காரர்களென கூறிவிட முடியாது. அதேசமயம் பணமில்லாமலும் […]
அத்தியாயம் – 16 ராஜரத்தினம் – வள்ளியம்மை தம்பதியரின் மகன் மாணிக்கம். வயல், தோப்பு, காடுகரையென சொத்துக்கள் இருப்பினும் ஒரே அடியாக பணக்காரர்களென கூறிவிட முடியாது. அதேசமயம் பணமில்லாமலும் […]
அத்தியாயம் – 15.2 வெற்றி முன்புதான் புவனா முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவள் கோபம் என முறைத்து பார்ப்பதைக் கண்டு சிரிப்பு வர பார்க்க, கடினப்பட்டு அடக்கிக் கொண்டான். […]
அத்தியாயம் – 15.1 கதிரை ஹாஸ்பிடலுக்கு ஒற்றை காலில் நின்று அவன் அன்னை அழைத்தே சென்றுவிட்டார். அவனுக்கு நெற்றியில் இரண்டு தையல் போடப்பட்டது. அந்த இரவில் கடையில் வாங்கி […]
அத்தியாயம் – 14.2 இன்றும் ஏமாற்றமே மிஞ்சியது வெற்றிக்கு. அவள் வரவில்லை. கண்டிப்பாக ஏதோ பிரச்சனை என உணர்ந்தவன், ‘பாட்டிகிட்ட சொல்றதுக்கு முன்ன புவனாகிட்ட சொல்லுவோம்.’ என நினைத்தவனுக்குத் […]
அத்தியாயம் – 14.1 திருவிழா மூன்றாம் நாள்… மல்லிக்கு ஏனோ தோழி கோவில் வராதது சரியாக படவில்லை. அவள் வைத்திருக்கும் ஒரு பழைய நோக்கியா போனிற்கு அழைத்து பார்த்துவிட்டாள், […]
அத்தியாயம் – 13 இரண்டு நாட்கள் ஆகிவிட்டது திருவிழா தொடங்கி… வெற்றி முதல் நாளும் இன்றும் எத்தனை தேடியும் அவனவள் கண்களில் சிக்கவில்லை. வந்தால்தானே சிக்க! முதல் நாளில், […]
அத்தியாயம் – 12 திருவிழா ஆரம்பிக்க ஒரு நாளே இருந்தது. ஊருக்கு கொஞ்சம் வெளியே இருந்த சாலையோரம் முதல் கம்புகள் நட்டு அதில் டியூப் லைட் போடப்பட்டது. இது […]
அத்தியாயம் – 11 பாட்டியின் உடல்நிலை புவனாவை ஒரு பக்கம் வருத்த, கதிர் கண்டுகொள்ளாதது மறுபுறம் வருத்த என ஏற்கனவே இருந்த மனநிலையில் இன்னும் சோகம் சேர்ந்து கொண்டது. […]
அத்தியாயம் – 10 நேற்று தேன்மொழி கடிதம் படித்த பின் உடனே நடத்தப்பட வேண்டியவற்றை மனம் பட்டியலிட்டபடியே இருந்தது. அவன் மனம் பாட்டி, புவனா இதை எப்படி எடுத்துக் […]
அத்தியாயம் – 9 நாட்கள் நகர்ந்தது…நோம்பி சாட்டப்பட, அனைவரும் திருவிழா வரை அசைவம் சமைக்காமல் பதினைந்து நாட்கள் பத்தியம் இருந்து திருவிழாவை நோக்கி நாட்களை நகர்த்தினர். தோப்பு, திருவிழா, […]