Blog Archive

தாழையாம் பூமுடித்து🌺2

TPM.2 அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே பட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ மூன்றாம் பிறையே நீ முழுநிலவானதெப்போ மௌனத்தில் நீ இருந்தால் யாரை […]

View Article

தாழையாம் பூமுடித்து🌺1

TPM.1 “ஏம்ப்பா… பொண்ணோட தாய்மாமனும், மாப்பிள்ளையோட தாய்மாமனும் முன்னுக்கு வாங்கப்பா. நல்ல நேரம் முடியறதுக்குள்ள சம்பந்தம் கலக்க வேண்டாமா?” என ஒரு பெரிய தலை, சபையில் இருந்துகொண்டு குரல் கொடுத்தது. […]

View Article

பொன்மகள் வந்தாள்.26🌹(final)

PMV.26 “லட்டூ.” “ம்ஹ்ம்ம்…” “இந்த இடம் ஞாபகம் இருக்கா?” உடன் நடந்து வந்தவளைப் பார்த்து புன்னகையோடு கேட்க, “மலரும் நினைவுகளா மாறன்? ம்ம்ம்… இந்த இடத்துக்கு வரும்போதெல்லாம் நினச்சுப்பே.” என்றாள். […]

View Article

பொன்மகள் வந்தாள்.25🌹

PMV.25 அங்கிங்கெனாதபடி என கூறும் வகையில், அடிப்படை வசதிகள் கூட வந்துசேராத, மூலைமுடுக்குக் கிராமங்களில் கூட, இன்டர்நெட் வசதி, இண்டு இடுக்கெல்லாம் வியாபித்து இருக்கிறது. பிள்ளைகள் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை […]

View Article

பொன்மகள் வந்தாள்.24🌹

PMV.24. “மாறன், இதவந்து கட்டிவிடுங்களே.” குளியலறை விட்டு வெளியே வந்தவனை கண்ணாடி வழியாகப்பார்த்து, ஜாக்கெட்டில் இருந்த கயிற்றை முடிபோட முடியாமல் எக்கிக்கொண்டே அழைக்க, “என்னடி இது… முந்தானை முடிச்சு மாதிரி […]

View Article

பொன்மகள் வந்தாள்.23🌹

PMV.23 “என்னம்மா நீங்க பாட்டுக்கு அவள தனியா விட்டுட்டு, எங்கூட வர்றேன்னு கெளம்புறீங்க.” அடுக்களையில் காஃபிக்காக பாலை சூடு செய்து கொண்டே பவானி கேட்க,  “இன்னும் கொஞ்ச நேரத்துல மனசு […]

View Article

பொன்மகள் வந்தாள்.22🌹

PMV.22. “பொம்மி, கெளம்பலியா?” குளித்து கீழே வந்தவன், சாப்பிட அமர்ந்தவாறே, இன்னும் நைட்டியிலேயே இருப்பவளைப் பார்த்து கேட்டான்.  இரவே கூறியிருந்தான்… காலையில்  சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று. ”எங்க?” என்றாள் […]

View Article

பொன்மகள் வந்தாள்.21🌹

PMV.21 “அடியேஏஏஏய்ய்…”  பொம்மியைவிட்டு இரண்டடி நகர்ந்தவன், திரும்பிப் பார்த்து அடிக்குரலில் அழைத்தான். அவளும் என்னவென்று திரும்பிப் பார்க்க, “மூச்ச விடுடி… மூச்சு அடச்சுக்கப் போகுது.” என்க, அப்பொழுதுதான் இழுத்துப்பிடித்திருந்த மூச்சைவிட்டு […]

View Article

பொன்மகள் வந்தாள்.20🌹

PMV.20 “லட்டூ… இப்படியே மாமன பாத்துட்டே இருந்தா எப்படி? கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் நம்மளத்தான் பாக்குறாங்க. நம்ம வீட்டுக்குப் போயிட்டு எவ்வளவு நேரம் வேணும்னாலும் மாமன சைட் அடிப்பியாம்.” குங்குமத்தை […]

View Article

பொன்மகள் வந்தாள்.19🌹

PMV.19 ”என்ன… அம்மாவும் பையனும் புதுமை விரும்பிகளோ? வாழ்க்கை இழந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கலாம்னு பாக்குறீங்களா? நான் ஒரு செகன்ட்ஹேன்ட் பொண்ண என் தம்பி கட்டிக்க ஒருநாளும் சம்மதிக்க மாட்டே.” […]

View Article
error: Content is protected !!