Blog Archive

பொன்மகள் வந்தாள்.8.🌹

PMV.8. மில்லில் இருந்த சாமிப்படங்களுக்கு முன் இருகரம் குவித்து ஒருமனதாக தெய்வத்தைத் தொழுது நின்றவளைப் பார்த்த பொழுது, முகத்தில் இருந்த குழந்தைத்தனம் எல்லாம், எங்கே போனது என்ற எண்ணம் வந்தது […]

View Article

பொன்மகள் வந்தாள்.7.🌹

PMV.7. போதும் என்று நின்றுவிட்டால், குட்டை நீராய்த் தேங்க ஆரம்பித்து விடுவோம். நம் தகுதிக்கு மீறி ஆசைப்படுவது பேராசை எனில், ஆசையற்று வாழவேண்டும் என நினைப்பதே நம் தகுதிக்கு மீறிய […]

View Article

பொன்மகள் வந்தாள்.6.🌹

PMV.6. வாழ்க்கையை, அதன் போக்கை, அது தரும் திருப்பங்களை, சந்தோஷங்களை, துக்கங்களை, ஆச்சர்யங்களைத் தீர்மானிக்க முடிவதில்லை. இந்தத் தீர்மானிக்க முடியாத திருப்பங்கள் தான் வாழ்க்கையின் தன்மையே. பரமபத ஆட்டத்தில் பகடை […]

View Article

பொன்மகள் வந்தாள்.5.🌹

PMV.5. சேலை கட்டும் பெண்ணுகொரு வாசம் உண்டு கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா ..…………. வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள் பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள் இதுபோல் இதமோ சுகமோ […]

View Article

பொன்மகள் வந்தாள்.4.🌹

பொன்மகள் வந்தாள்.4. “இப்ப எதுக்கு துப்பட்டாவ சரி பண்ணின?” உக்கிரமாகத் தன்னைப் பார்த்து விரல் நீட்டிக் கேட்டவனை, விழி தெறித்து விழும் அளவிற்குப்‌பார்த்துக் கொண்டிருந்தாள் பொம்மி. “ஒழுங்கா இருக்கற துப்பட்டாவ, […]

View Article

பொன்மகள் வந்தாள்.3🌹

பொன்மகள் வந்தாள்.3. புதிதாக வளர்ந்து வரும் நகர்ப்பகுதியில் இருந்தது அந்த வீடு. இரண்டு படுக்கையறைகளுடன் கூடிய மினி வில்லா. இங்கு வந்து ஒருவருடம் தான் ஆகிறது. படிப்பு முடியும் வரை […]

View Article

பொன்மகள் வந்தாள்.2🌹

பொன்மகள் வந்தாள்.2. மூன்றாவது தளத்தில் பெரிதாக அவளுக்கு வேலை ஒன்றும் இருக்காது. இது ஃபர்னிச்சர் பிரிவு.‌  காலையிலேயே இங்கு கஸ்டமர்கள் வருவதும் குறைவு. தரைதளம் முழுதுமே டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர். முதல் […]

View Article

பொன்மகள் வந்தாள்.1🌹

பொன்மகள் வந்தாள்.1.  “உங்க அதிர்ஷ்ட தேவதை வந்தாச்சு ண்ணே!”  “உனக்கே தெரியுது… எனக்குத் தெரியாதாடா? போய் வேலையப் பார்றா!” சாமிப்படங்களில் போட்டிருந்த பழைய பூச்சரத்தை எடுத்துவிட்டு இன்றைய பூச்சரத்தைப்போட்டான். சாமிப்படங்களுக்கு […]

View Article

💕நெஞ்சம் மறப்பதில்லை.💕28 final..

நெஞ்சம் மறப்பதில்லை.28. அவினாசி. பூர்விக வீடு. தாலிமாற்ற முகூர்த்தம் குறிக்கப்பட, இடம் மட்டும் நம்ம அவினாசி வீடுதான் என்று உறுதியாகக் கூறிவிட்டான்.  கொங்குமண்டல தொட்டிக்கட்டு வீடு. நடுவில் திறந்தவெளி முற்றத்தோடு, […]

View Article

💕நெஞ்சம் மறப்பதில்லை.💕26.

நெஞ்சம் மறப்பதில்லை.26. உள்ளே வந்த நால்வரும் சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டனர். வீட்டின் செழுமை, வீட்டுக்கு சொந்தக்காரனின் செழுமையை பறைசாற்ற, அவர்களது கண்களில் சிறிது மிரட்சி எட்டிப்பார்த்தது. “வாங்கப்பா! யாரப் […]

View Article
error: Content is protected !!