பொன்மகள் வந்தாள்.19🌹
PMV.19 ”என்ன… அம்மாவும் பையனும் புதுமை விரும்பிகளோ? வாழ்க்கை இழந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கலாம்னு பாக்குறீங்களா? நான் ஒரு செகன்ட்ஹேன்ட் பொண்ண என் தம்பி கட்டிக்க ஒருநாளும் சம்மதிக்க மாட்டே.” […]
PMV.19 ”என்ன… அம்மாவும் பையனும் புதுமை விரும்பிகளோ? வாழ்க்கை இழந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கலாம்னு பாக்குறீங்களா? நான் ஒரு செகன்ட்ஹேன்ட் பொண்ண என் தம்பி கட்டிக்க ஒருநாளும் சம்மதிக்க மாட்டே.” […]
PMV.17 கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே ஊமை என்றால் ஒரு வகை அமைதி ஏழை என்றால் அதிலொரு அமைதி நீயோ கிளிப் பேடு பண்பாடும் ஆனந்த […]
PMV.16. “அய்யோ சாமி!! ஏம்புள்ள!!” ஓடிவந்து பொம்மியை வாரி அணைத்திருந்தார் கௌரி. அம்மா என்ற சுரணை கூட இல்லாமல் இருந்தாள் மகள். தலைவிரி கோலமாய், நெற்றி தலையெல்லாம் திருநீறும், குங்குமமுமாக, […]
PMV.15. “டேய் நாகு!! என்னடா பண்றே? உனக்கே இது ஓவரா தெரியல?” என்றான் அதிர்ச்சியாக ஒருவன். “எதுடா ஓவரா இருக்கு?” என்க, “ரெண்டு நாள்ல கல்யாணத்த வச்சுக்கிட்டு, நீ பண்றது […]
PMV.14. “கௌரி நம்ம பொம்முவ பெரிய வீட்ல பொண்ணு கேக்கலாங்கற அபிப்ராயத்துல இருப்பாங்க போல.” சாப்பிட்டு முடித்தவர், சாய்வு நாற்காலியில் அமர்ந்து முதுகை இலகுவாக்கியவாறே, மனைவியிடம் கூற, “என்னங்க […]
PMV.13. “அழுதுறு ம்மா.” “முடியல மாறன்.” “கல்லு மாதிரி இருக்காத. இத்தனை அழுத்தம் ஆகாது.” “……..” “எங்கிட்ட வாயேன்.” கைநீட்டி அழைத்தான் சக்தி. “ம்ம்கூம். என்னால முடியாது.” “ஏன் முடியாது?” […]
PMV.12. “பொம்மி…” “……….” “பொம்மீஈ…” சற்று அதட்டலாகக் கேட்டது சக்தியின் குரல். “ம்ம்ம்…” என விலுக்கென நிமிர்ந்தாள். “என்ன பண்றீங்க?” வாடிக்கையாளர்கள் வரிசை தன் முன் நிற்க, ‘இதென்ன கேள்வி?’ […]
PMV.11. “பண்டு… சக்தி தம்பியப் பத்தி என்ன நினைக்கிற?” அத்தையின் கேள்வியில், இதோ அதோ என அவள் எதிர்பார்த்த பூதம் மெதுவாகத் தலை நீட்டி எட்டிப் பார்த்தது. “ஆசப்படுறதுக்கும் அருகதை […]
PMV.10. சக்தியும் அவளிடம் பேச வேண்டுமென முடிவெடுத்து ஒரு வாரம் ஓடிவிட்டது. நெல் கொள்முதல் வேலையாக, அக்கம்பக்கம் ஊர்களுக்கு சென்று வந்ததில் அவனுக்கு நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான். மில் […]
PMV.9. வாழ்தல் என்பதும் ஒரு கலை… வாழத்தெரிந்தவனுக்கு. தெரியாதவனுக்கு வெறும் காற்றை மூக்கின் வழியாக உள்ளிழுத்து வெளியேற்றும் தினப்படி வேலைகளில் அதுவும் ஒன்று. மூச்சு விடுதல் மட்டுமே வாழ்தல் என்பதாகிவிடாது. […]