தூறல் போடும் நேரம் – 2
பகுதி 2 அந்த வீதியில் சற்று பார்வையாய், வண்ணமயமாய், கலைநயத்தோடு அமைந்த வீட்டின் படிகளில் ஏறி உள்ளே சென்றவன், தனது முதுகு சுமையான பையை இறக்கி வைத்தான். பின் முற்றத்தில் […]
பகுதி 2 அந்த வீதியில் சற்று பார்வையாய், வண்ணமயமாய், கலைநயத்தோடு அமைந்த வீட்டின் படிகளில் ஏறி உள்ளே சென்றவன், தனது முதுகு சுமையான பையை இறக்கி வைத்தான். பின் முற்றத்தில் […]
பகுதி 1 கலப்படமற்ற இயற்கை… மண் வளம் மாறாத ஊர், எப்பொழுதுமே அழகு தான். அதற்கு ஈடு இணை எதுவுமில்லை. ஆம், காலம் பல கடந்தாலும், கால மாற்றங்கள் பல […]
எல்லோரும் நன்றாகவே யூகித்து இருந்தீர்கள் பிரண்ட்ஸ். எனக்கே நிறைய தலைப்புகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள். நன்றி தோழமைகளே. இதில் தலைப்புக்கு பக்கமாய் வந்தவர்கள், ரதிதேவிதேவா அக்கா மற்றும் ஷோபனா முருகன் […]
பகுதி 20 அவளின் நிச்சயத்தை இவன்… இல்லை இவன் அல்ல தான். ஆனால் இவனால் நின்று போய், பின் இவனே திருமணம் செய்து கொண்டான் தான். ஆயினும் அவனுக்கு வேறு […]
பகுதி 45 மதன் இல்லாத நேரத்தில், புஷ்பா பிரஜீ மீது எரிச்சல் படுவாள். அப்படி தான் ஒரு நாள், ஏதோ தூரத்து உறவினர் வர, சரஸ் புஷ்பாவை தன் பெரிய […]
பகுதி 44 பிரஜீயை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த சஞ்சீவைப் பார்த்து, எழுந்த புஷ்பா “எப்போ அத்தான் வந்தீங்க?” எனக் கேட்டாள். அவளின் குரலில் கலைந்தவனோ, அவளைப் பார்த்து நெற்றி உயர்த்தி, […]
பகுதி 43 பின், மதியம் சிறிது நேரம், ஓய்வெடுக்க அறைக்குள் வந்து இருவரும் படுக்க, சஞ்சீவ் தன் மனைவியை தன் மீது சாய்த்துக் கொண்டு, “ஏன் பிரஜி, இன்னிக்கு வந்தாங்களே […]
பகுதி 42 மறுநாள், அனைவரும் சென்னை திரும்பினர். இவர்கள் அனைவரும் வந்து சேர இரவானது. லஷ்மி குடும்பத்தினர், ரயில் நிலைய சந்திப்பில் இருந்தே தங்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். அதனால், […]
பகுதி 41 வானத்து கருமேகங்களை, தன் செங்கதிர் கரங்களால், வர்ணம் பூசி, நீல மேகமாய் பகலவன் மாற்றி கொண்டிருந்த நேரம், நன்றாக உறங்கிய திருப்தியில் கண் விழித்தாள் பிரஜி. […]
பகுதி 40 மழை மேகமாய் என் மனதில் உன் நினைவுத் தூறலை ஏன் சிந்திப் போனாய்… என்னைச் சிதைப்பதற்கா இல்லை உந்தன் நினைவுகளாலே என்னைச் சிறைப்பிடிப்பதற்கா ????? பிரஜி, […]