மது பிரியன் 11
மது பிரியன் 11 அஞ்சனாவின் தந்தை, மகளைத் திருமணம் செய்து கொடுத்தது முதலே மருமகனிடம் தான் எதிர்பார்த்த காரியத்தை எண்ணி, அவ்வப்போது பேசியபோதும், விஜய் பிடிகொடுக்காமல் போயிருந்தான். ஒரு நிலைக்குமேல் […]
மது பிரியன் 11 அஞ்சனாவின் தந்தை, மகளைத் திருமணம் செய்து கொடுத்தது முதலே மருமகனிடம் தான் எதிர்பார்த்த காரியத்தை எண்ணி, அவ்வப்போது பேசியபோதும், விஜய் பிடிகொடுக்காமல் போயிருந்தான். ஒரு நிலைக்குமேல் […]
மது பிரியன் 11 அஞ்சனாவின் தந்தை, மகளைத் திருமணம் செய்து கொடுத்தது முதலே மருமகனிடம் தான் எதிர்பார்த்த காரியத்தை எண்ணி, அவ்வப்போது பேசியபோதும், விஜய் பிடிகொடுக்காமல் போயிருந்தான். ஒரு நிலைக்குமேல் […]
தோளொன்று தேளானது! 1 கோவை, மாலை வேளையின் குளுமையோடு, இதமாய் இருந்தது. மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, மூன்றரை வயதேயான ஷ்யாம் படுக்கையில் இருந்து தானாகவே எழுந்து, அடுக்களைப் பகுதிக்குச் […]
மது பிரியன் 10B மதுராகிணி ஊருக்கெல்லாம் சென்றுவிட்டு, காரைக்குடி வந்தது முதலே நேரம் விரைவாகச் செல்வதாகத் தோன்றியது. அதற்கான காரணமும் அவளுக்கு விளங்காமல் இல்லை. கணவனது தேடல், அத்தோடு எந்த […]
மது பிரியன் 10A அஞ்சனாவின் செயல்பாடுகள் அத்துமீறலாகத் தோன்றிட, அவளை மிகவும் பொறுமையோடு கண்டித்துப் பார்த்தான் விஜய். ஆனால் அவள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. ஆகையினால் மிகவும் மன அழுத்தத்திற்கு […]
மது பிரியன் 9B மனைவி மதுவின் பிரியனாக இருந்தவன், மதுராகிணியின் மீது பித்தாக மாறத் துவங்கியிருந்தான். எதற்கெடுத்தாலும், “மது. மது. மது” மது எனும் நாமம் உச்சரித்தே, தனது மகிழ்ச்சியை […]
மது பிரியன் 9A “நான் வேற ஒருத்தரை மனசார விரும்பறேன். அதனால என்னை அவர்கூடவே சேத்து வச்சிருங்க” சட்டென அஞ்சனா கூறிமுடித்து, தலையை தரையைப் பார்த்துக் குனிந்து கொள்ள, பேசிவிட்டு […]
தோளொன்று தேளானது! டீசர் “சொல்லு ப்ருத்வி!” தன்னை சொல்லுமாறு கூறிக்கொண்டு எதிரில் பதற்றம் மறைத்து நின்றவனை யோசனையோடு, ஆராய்ந்தான் ப்ருத்வி என அழைக்கப்பட்டவன். வளமையும், இளமையும் கொட்டிக் கிடந்ததோடு, ஆஜானுபாகுவான […]
மது பிரியன் 8B மதுராவிற்கு விசயம் தெரிந்ததுமே, விஜய் தமக்கை பாரியிடம் அதைப்பற்றிப் பகிர்ந்து கொண்டிருந்தான். “நம்ம சொல்ற கடமைக்கு அவங்க அத்தைகிட்ட எதையும் மறைக்காமச் சொல்லியாச்சு தம்பி. […]
மது பிரியன் 8A கோலாகலத் திருமணத்தை திருவிழாபோல இரண்டு ஊர் மக்களும் கொண்டாடித் திளைத்திருந்தனர். வீட்டினரின் அடி, உதைக்குப் பயந்து மேடையில் தனது முகத்தில் ஒட்ட வைத்த நாடகச் […]